ஆவல் 3
ராஜதுரை ட்ராக்டரை மெல்ல நிறுத்த, தாரகையின் ஸ்கூட்டியும் நின்றது. ‘எதுக்கு நிக்குறா?’ என்று துரையின் பார்வை அந்த பக்கம் பார்க்க, மைதிலி இவனுக்காக டீ எடுத்துக் கொண்டு […]
ராஜதுரை ட்ராக்டரை மெல்ல நிறுத்த, தாரகையின் ஸ்கூட்டியும் நின்றது. ‘எதுக்கு நிக்குறா?’ என்று துரையின் பார்வை அந்த பக்கம் பார்க்க, மைதிலி இவனுக்காக டீ எடுத்துக் கொண்டு […]
சற்குணப்பாண்டியனுக்கு மகளைக் காணும்வரையில் அப்படியொரு எண்ணமே இல்லை. மகள் வழிப்பேரனைக் காணவும் அவனின் தோற்றம், அவன் பதவி எல்லாம் அவருக்கு ஒரு நிறைவைத் தர, ஆண் மக்கள்
“ஏன் அறிவு மாமா, இங்க ரோட்ல இறக்கி விடுறதை, அவர் வீட்ல விட்டிருந்தா நம்ம அப்படியே ஆத்தங்கரை வழியா சுத்தி நம்ம வீட்டுக்குப் போயிரலாமே, ஏன் வேண்டாம்
அந்த நட்ட நடு இரவினில் வந்திறங்கிய யமுனாவிற்கு அத்தனை ஆண்டுகளாய் அடக்கி வைத்திருந்த அழுகை அண்ணனைப் பார்க்கவும் மடைத் திறந்தது. அண்ணனின் முகம் பார்த்தவருக்கு அழுகையை அடக்க
“காதல் திருமணம் செஞ்சுக்க எல்லாருக்கும் உரிமை இருக்கு, காக்கா, குருவி, குரங்கு, கழுத கூட அதோட இணைய அதுவே தேடிக்குது! ஆறறிவு உள்ள மனுஷங்க, அவங்களா தேடினா
“அஞ்சு, எங்க வர? எல்லாரும் வந்துட்டாங்க” தங்கைப் பேசுவதைக் கேட்க கேட்க கண்கள் கலங்கிப் போனது அஞ்சனாவிற்கு. அவளின் தாத்தா சற்குணப்பாண்டியன் உடல் நலம் சரியில்லாமல்