Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

தூரம் 21

கோவிலிலிருந்து கிளம்பும்போது, சித்ரஞ்சன் கொஞ்சம் தயங்கியே, “வசு! நீ வண்டி ஓட்டுறியா?” என்று கேட்டான். பல வருடங்களாக வசுந்த்ரா இப்படியான வண்டிகள் ஓட்டுவதில்லை. ஏனோ ஒரு கோபம், […]

தூரம் 20

“டேய்!” என்று வசுந்த்ரா முறைக்க, “நிஜமா அத்த!” என்ற சக்தியின் பார்வை மொத்தமும் சரோஜினியிடம் குவிந்தது. “கொஞ்ச நேரம் வா சரோ உன்னோட பேசணும். ஹலோ சின்ன

தூரம் 19

சித்ரஞ்சன், வசுந்த்ரா, லாலா மூவரும் சுதந்திர விலாசத்துக்குள் நுழைந்தனர். “சாப்பிட வா சித்து” என்று சித்ரா அழைக்க, “என்ன சீராடி முடிஞ்சாச்சா” என்று மருமகளிடம் கேட்டார் அஞ்சம்மாள்.

தூரம் 18

“என்ன சித்தப்பா எட்டி எட்டிப் பார்க்கிறீங்க?” லாலா சித்ரஞ்சன் பின்னே நின்று கேட்டான். “ம்ம், உன் சித்தியைத்தான் தேடுறேன். வெளியேவே காணும்.” என்றபடி திரும்பிய சித்ரஞ்சன் தாடையைத்

தூரம் 17

சக்தி எதையும் சொல்ல வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை. சரோஜினி அடிவாங்கி இருக்கிறாள், அதுவும் தன்னை காதலிப்பதால் என்பதே சக்திவேலை தூண்டிவிட போதுமானதாக இருந்தது. சக்தி நல்ல பிள்ளைதான், ஆனால்

காளிதாசன் 1

“காதும்மா, சீக்கிரமே வந்துடு. கண்டதையும் பூசி முகத்தைக் கெடுத்துக்காத” என்றார் விசாலாட்சி. “ம்மா, அதெல்லாம் நல்ல ப்ராக்டக்ட்ஸ்தான். நம்ம அண்ணிக்குப் பண்ணின அதே இடம்தான். டெஸ்ட் மேக்

தூரம் 16

சித்ரஞ்சனுக்கு லாலா எப்படி நட்பானான் என்று புரியவில்லை. அதுவும் தன் விஷயம் சொல்லுமளவு நெருக்கமான சினேகிதமா? தலையே சுற்றியது. இரவு வீடு சென்றவன் முகம் யோசனையையும் சோர்வையும்

தூரம் 15

அன்று சக்தி எஸ்.பி அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. எஸ்.பியும் ஏடி.எஸ்.பியும் ஒன்றாக பேசியபடி வர, உண்மை தெரிந்த பின் சித்ரஞ்சனை பார்க்க சக்திக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. இன்று

தூரம் 14

“சரோ” என்று சக்தி அழைக்க, சரோஜினி காதில் வாங்கவே இல்லை. சக்தியும் கத்தியழைத்து மற்றவர் கவனம் பெற விரும்பாதவன், அமைதியாக போனவளை பார்த்து நின்றான். லாலா நண்பன்

தூரம் 13

சித்ரஞ்சனுக்குப் பதவி உயர்வு கிடைத்த அன்று அவன் வீடு வர தாமதமானது. வசுந்த்ராவும் மகனும் முன்பே உறங்கியிருக்க, அவனிடம் இருக்கும் சாவி கொண்டு திறந்து வந்தான். சித்ரஞ்சன்

🔗 Insert Link

Scroll to Top