காளிதாஸன் 7
“கார்த்தி மேடம்!” “கார்த்தி!” என்று அவன் அழைக்க, எதிலும் கவனம் பதியவில்லை. முட்டியில் முகம் புதைத்து மௌனமாய் ஒரு அழுகை. இன்று தந்தையாலும், தமையனாலும் கூனிக்குறுகிப் போனாள், […]
“கார்த்தி மேடம்!” “கார்த்தி!” என்று அவன் அழைக்க, எதிலும் கவனம் பதியவில்லை. முட்டியில் முகம் புதைத்து மௌனமாய் ஒரு அழுகை. இன்று தந்தையாலும், தமையனாலும் கூனிக்குறுகிப் போனாள், […]
யாரும் எதிர்ப்பார்க்கவில்லை சிவகாமி அப்படி கை நீட்டுவார் என. நித்தி உடனே “அத்த, என்ன செய்றீங்க?” என்று அவரை அதட்ட, “நீ பேசாத நித்தி” என்று அவளை
திருமணமான மூன்றாவது நாள் பெண்வீட்டில் மாப்பிள்ளைக்கு விருந்து ஏற்பாடானது. மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். “வாளிக்குள்ள தலையை விட்டு என்ன தேடுறீங்க?” என்று வசுந்த்ரா சித்ரஞ்சனைக் கேட்க, “சக்தி!
அங்கு கார்த்தி மயங்கியிருக்க, இன்னும் அவளின் பெற்றவனும் உடன்பிறந்தவனும் காளிதாசனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் “ஷ்! சத்தம் கூடாது சொன்னேன் நான்” என்று கடுப்பாய் சொன்னவன், “உங்க
சுதந்திர விலாசத்தில் கல்யாண வேலைகள் முடியவும் எல்லாரும் ஓய்வெடுக்க சென்றனர். லாலாவோடு பகத் படுத்திருக்க, சித்ரஞ்சனும் வசுந்த்ராவும் அவர்கள் அறையில். வசுந்த்ராவும் பிறந்த வீட்டோடு சேர்ந்த திருப்தியில்
ஹாலுக்குள் வேகமாய் நுழைந்த செல்வா காளிதாஸனை நெருங்கி கையை ஓங்கிக் கொண்டு, “டேய்! எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை தூக்குவ, எங்க இருக்கா அவ சொல்லு?”
“பின்ன எனக்காக போயி பொண்ணு கேட்டிருக்கலாமில்ல. அவருக்கு நம்ம கூட சண்டைனாலும் மாமா தப்பு செஞ்சாருனு தெரிஞ்சதும் வாரா’ல விளாசிட்டார் தெரியுமா?” “என்னடா இப்பவே அங்க வக்காலத்து?”
சில மணி நேரங்களுக்கு முன் மாலில்… தன்னைக் கடத்துவேன் என்று காளிதாஸன் பேச, “உங்களை மதிச்சுப் பேசுறேன்றதுக்காக இப்படி பேச வேண்டாம் மிஸ்டர். ஹவ் சீப்?” என்று
லட்சுமணன் வரவும் சக்தி உள்ளே சென்றான். எதுவுமே செய்யாத தோரணையில் நடுவீட்டுக்குள் சென்றவன் தலையணையை எடுத்துத் தரையில் போட்டு, தலைக்குக் கைகொடுத்து கால்மேல் கால் போட்டு தொலைக்காட்சியைப்
“என்னத்த, இன்னும் காதுவைக் காணும்..? போன் பண்ணினாலும் எடுக்கல” என்று கயல்விழி கவலையுடன் சொல்ல, “வந்துடுவா கயல். இந்த மேக் அப் போட்டா நேரமெடுக்கத்தானே செய்யுது” என்று