Episodes

இரவு 11

அரிச்சந்திரன் ஆதினியை மிகவும் இறுக்கமாக அணைத்திருந்தான். அவளிடம் பகிரவில்லை என்றாலும் ஆதினியின் பிரிவு அவனை மிகவும் தாக்கியிருந்தது. தங்கை திருமணமாகி போன பின் தனிமையில் இருந்தான். எப்போதும் […]

காதல் 3

மாலை ஐந்து மணி போல், ஏதோ ஒரு பஞ்சுபொதி தன் மேல் இருப்பது உணர்ந்த சுதந்திரா, தன் மகள் அமிழ்தா என்பது புரிய, “பேபி! என்ன வேணும்?

இரவு 10

அவள் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல், “தாரா வீட்டுக்குப் போகணும், போய் குளி” என்றான். ராமசாமியும், “எல்லாம் எடுத்து வைச்சீட்டீங்களானு பார்த்துக்க ஆதினிம்மா.” என்றார். தாத்தாவிடம் தலையசைத்தவள் அறைக்குள்

காதல் 2

சுதந்திரா தன் சுதந்திரம் உடலளவிலும் உள்ளத்தினளவிலும் தடைப்படுவது கண்டவள், இருந்த கோபத்தில், அதன் கொந்தளிப்பில் தனது ஹீல்ஸ் ஷூவினால் ஜனாவின் காலில் ஓங்கி மிதித்தாள். அதிலே அவன்

இரவு 9

அரி கால்களைப் படியில் நீட்டியபடி, “என்ன டிரஸ் எல்லாம் வாங்கிட்டீங்களா?” என்று விசாரிக்க, “வாங்கியாச்சு, ரூம்ல இருக்கு. பார்க்கிறீங்களா? ஆதினி கேட்க, அவன் வேண்டாம் என்றான். “நாளைக்கு

இடைவெளி 12 (நிறைவு)

தேனிலவு தித்திப்பாய் முடிய, விமான நிலையத்தில் வந்திறங்கிய ராமையும் சாதனாவையும் அழைக்க மாதவன் வந்துவிட்டான். “என்னடா ஜொலிக்கிற?” என்று ராமின் இடுப்பில் கிள்ளியபடி உற்சாகம் பொங்க கேட்டான்

இடைவெளி 11

அடுத்த நாள் விடியல் ராமிற்கு மிகவும் அழகாய் விடிந்தது. அவன் கண்விழித்ததே அவன் காதல் மனைவியின் முகத்தில்தானே? சாதனாவுடன் ஒன்றாய் வாழ்ந்தபோதும், அவன் கண்விழிக்கும்போது சாதனாவின் முகம்

இடைவெளி 10

இருவர் மனமும் அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தது. தன்னைப் பெற்றவரைப் பார்த்து, அவரின் குணத்தை வெறுத்து முழுமையாக அவரை மனத்தில் இருந்து ஒதுக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான் பரசுராம்.

இடைவெளி 9

தன்னருகே அமைதியாக கவலையை மறந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள் சாதனா. எத்தனை சோகங்கள் இருந்தாலும் அவன் வாழ்வை அவன் எவ்வளவு செம்மையாக அமைத்துக் கொண்டான் என்று

காதல் 1

“அமிழ்தா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே வெளியே வந்தாள் சுதந்திரமலர். அவளது அம்மா சாரதா, “அவ காலையில அத்தை எழுந்தப்பவே எழுந்துட்டா, அத்தை பால் கொடுத்தாங்க குடிச்சா”

🔗 Insert Link

Scroll to Top