Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

ஆவல் 8  

சுமித்ரா கணவனுடன் சென்ற பின் ராஜதுரைக்கு மனதில் நிம்மதி. அக்காவை அவன் பார்த்துக்கொள்வான் என்றாலும் கூட, அவன் செய்கையை வீட்டினரே ஏற்காமல் இருக்க, இன்னும் பிரச்சனையாகிவிடுமோ என்ற […]

நிலா 8

யமுனா கல்கிக்காக வேலையைக் கூட விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட எல்லாருக்குமே அதிர்ச்சி என்றால், சூர்ய நாராயணனுக்கு பேரதிர்ச்சி. மனைவியின் தீவிரம் அப்போதுதான் அவருக்கே உரைத்தது.   உதயமூர்த்திக்கு

ஆவல் 7

தாரகை விழுந்து கிடப்பதே அதிர்ச்சி ராஜதுரைக்கு. சந்தியா வந்து சொல்லவும், ஏதோ சிறு பெண் இன்று நினைத்திருக்க, இவளை எதிர்ப்பார்க்கவே இல்லை. அந்த அதிர்வில் அவன் நிற்க,

நிலா 7

சற்குணப்பாண்டியனுக்குக் காரியம் எல்லாம் முடிந்து, வீட்டினர் மட்டும் இருந்த நேரம்.  கல்கிக்காக மூன்று கல்லூரிகளில் ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டான் ஜெகதீஷ், இன்னும் இரண்டு வாரத்தில் கல்லூரியில் சேர்க்கை

ஆவல் 6

வீட்டிற்குள் கோபமாக அக்கா சுமித்ராவுடன் உள்ளே நுழைந்தான் ராஜதுரை. ஏன் இவ்வளவு ஆவேசம் என வீட்டுப்பெண்களுக்குத் தெரியவில்லை. சுமித்ராவைப் பார்க்க, அவள் கன்னங்கள் தடித்து கண்கள் சிவந்து

நிலா 6

மகன் இன்னும் தன் கையை விடாது பற்றியிருக்க யமுனா சிரஞ்சீவியிடம் இருந்து கையை உருவிக்கொண்டு,   “என்ன ப்ரசாத் பாம்பு பார்த்து பயந்துட்டியா?” என்றதும் சிரஞ்சீவி அவரை

ஆவல் 5

தாரகை சென்று காவல் நிலையத்தில் புகார் சொல்ல, அது லோக்கல் ஸ்டேஷன். ஊர்க்காரர்களுக்குள் பிரச்சனை என்றால் உடனே வழக்குப்பதிய மாட்டார்கள். பேசி அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என்றுதான் நினைப்பார்கள்.

நிலா 5

சிரஞ்சீவி கிளம்பியதும்  ஒரு அமைதி அவ்விடத்தில். யமுனா குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக்  கொண்டிருந்தார். யாரிடம் என்ன கேட்பது, பேசுவது என்று புரியாத நிலை. உதயமூர்த்தி வயலைப் பார்க்க

ஆவல் 4

தன் தங்கையின் திருமணத்திற்குச் சாட்சி கையெழுத்துப் போட்டுவிட்டு, தன்னைக் கண்டும் அஞ்சாமல் எத்தனை திமிராய் நிற்கிறாள் இவள்? என்று அவ்வளவு ஆத்திரத்துடன் ராஜதுரை தாரகையை நெருங்க,  எதாவது

நிலா 4

சிரஞ்சீவிக்குக் கல்கிப் பேசியது முழுமையும் தெரியாது. ஆனால் அவன் அம்மாவை வந்து காணும்போது அவர் கண்ணீர் மட்டுமே கண்களில் அகப்பட்டது. அங்கு அம்மாவின் விழிகளில் வழிந்த கண்ணீர்

🔗 Insert Link

Scroll to Top