காதல் 18
“அ…அது டா அமிழ்து உன் போட்டோ எல்லாம் தாத்தா வீட்ல இருக்கு, அம்மா அப்புறம் போய் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லவும் அம்மா சொன்னால் உடனே கேட்கும் […]
“அ…அது டா அமிழ்து உன் போட்டோ எல்லாம் தாத்தா வீட்ல இருக்கு, அம்மா அப்புறம் போய் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லவும் அம்மா சொன்னால் உடனே கேட்கும் […]
அரிச்சந்திரன் வீட்டினுள் நுழையும் போது மூவரையும் பார்த்தான். ஆனால், அவர்களோ அதிர்ச்சியில் உறைந்து அசையாது இருந்தனர். “என்னாச்சு?” என்றபடி அரி அவர்களிடம் போனான். ஆதினியின் பின் நின்றவன்
“ஜனா!” என்று மலர் அதிர்வில் குரல் கொடுக்க, “நான் பாஸ்வர்ட் சொன்னேன் பேபி” என்றவனின் குரலில் குதூகலம் இருக்க, அவள் பக்கம் அமைதி. “மலர் என்னோட பாஸ்வர்ட்
“கிஷோர்! அப்போ அந்த சார் ப்ளட் குரூப் செக் பண்ணனும் இல்ல? நீ யுனிவெர்சிட்டில அந்த கேம்ப்’ல ப்ளட் கொடுத்தவங்க அத்தனை பேர் லிஸ்ட்யும் வாங்கிடு. ஷெரின்
மலர் இறங்கவுமில்லை இரங்கவுமில்லை. அவள் அழுத்தமாய் உட்கார்ந்திருக்க, ஜனாவோ ‘என்னை விட சின்னப்பொண்ணு இவ, எவ்வளவு திமிர், பெரியவன் பேசிட்டான்னு விடுறாளா பாரு ராங்கி’ என்று மனத்தினுள்
நிரஞ்சன் என்று கிஷோர் சொல்லவும் ஆதினிக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. ஆதினி அமைதியாக இருக்க, கிஷோர் அவளிடம், “என்னடி? அமைதியா இருக்க? உன் ப்ரண்ட் பத்தி
அந்தவார இறுதியில் சுதந்திர மலர் வழக்கம்போல் நூலகம் போனவள், ஜனாவிற்காகக் காத்திருந்தாள். அவன் தந்த ‘சிறு இசையை’ அவனிடம் மீண்டும் சேர்ப்பிக்க. ஜனாவும் தவறாமல் வந்தவன் மலரைப்
ஜனா உள்ளுக்குள் உண்மையை சொல்வோமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்க, மலரே பேசினாள். “இப்பவும் உன் ப்ரண்டை நீ விட்டுக்கொடுக்க மாட்ட இல்ல ஜனா. எப்படியெல்லாம் பேசினான்
பேருந்தில் வரும் போது அரிச்சந்திரனை சுற்றியது ஆதினியின் உள்ளம். அரி பேசாமல் இருப்பது கஷ்டமாக இருந்தது. எப்படியும் அரி புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தாள். ஆதினி
மலர் இறங்கி வந்தவள் ஏதோ பேசியபடி தன் காதில் இருந்த ஏர்போட்ஸைக் கழட்டி கையில் எடுத்து, ஜனாவை ஆராய்ச்சியாகப் பார்க்கவும்தான் அவனுக்கு உயிரே வந்தது. “என்ன ஜனா