Episodes

ஒரு காதல் 11

வஞ்சி ஊருக்குப் போகிறேன் என்றதும் இளந்திரையனுக்குக் கோபம் கூட, அவன் வேகமாய் எழ, இடக்கையினால் அவனைப் பிடித்து இழுத்தவள் “சும்மா சொன்னேன் உட்காரு இளா” என்றதும் அவன் […]

ஒரு காதல் 10

“நான் எப்பவும் இந்த வீட்லதான் இருப்பேன், என்னைக்கும் நீங்க என்னை வேலையை விட சொல்லக் கூடாது” என்று வஞ்சி முதல் நிபந்தனையை சொல்ல, சொன்ன கணமே “ஓகே

ஒரு காதல் 9

இளந்திரையனினின் அதட்டலில் மாதவி கொஞ்சம் அடங்கிப்போக வஞ்சி காஃபியைக் கொண்டு வந்து கொடுக்க அமைதியாக வாங்கினார். “என்ன அத்தாச்சி வந்தப்போ நல்லா இருந்த, இப்போ டல்லா இருக்க?”

ஒரு காதல் 8

அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, இளந்திரையன் காலையில் எழுந்தவன் வஞ்சி செடிகளுக்குத் தண்ணீர் விடுவதைப் பார்த்தபடி நின்றான். வஞ்சி ஒன்றும் பேசவில்லை, இளந்திரையன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “கமலி ஏதோ

ஒரு காதல் 7

“உங்களுக்குத் தேவைன்னா என்னைப் பிடிக்குமா?” என்று வஞ்சியின் வார்த்தைகள் கேட்கவும் குளிக்க பாத்ரூமினுள் நுழைந்த இளந்திரையன் கதவைத் திறந்து நின்றவாக்கில் “என்ன சொன்ன இப்போ?” என்று கேட்டான்.

ஒரு காதல் 6

இளாவுக்கு அமெரிக்காவில் சென்று எம்.எஸ் படிக்க வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய லட்சியமாய் இருந்தது. படித்து முடித்து அப்பாவிடம் சொல்ல, அவரோ முதலில் வேலைக்குப் போ என்றுவிட,

ஒரு காதல் 5

வஞ்சி அவன் விட்டால் போதுமென அறைக்குள் புகுந்துகொண்டவள் குளித்து ஒரு காலர் நெக் சுடிதாரை அணிந்துகொண்டாள். பிறகு சார்ஜில் இருந்த தன் போனை எடுத்துப் பார்க்க கார்த்திக்கேயன்

ஒரு காதல் 4

இளந்திரையன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது கார்த்திக்கேயன் இல்லை. மணி அப்போதே பத்தரை ஆகியிருக்க, வஞ்சி அண்ணனை வீட்டிற்குப் போக சொல்லியிருக்க, அவனோ “அவன் வந்தா எனக்குப் போன்

ஒரு காதல் 3

இளந்திரையன் லேப்டாப்பில் வேலை செய்ய, வல்லி “நான் காலையில இட்லி செஞ்சிட்டேன் ஹாட்பாக்ஸ்ல இருக்கு, சட்னி இருக்கு, கிச்சன் டேபிள்ல பொடி இருக்கு அங்கேயே நல்லெண்ணெய்யும் இருக்கு,

ஒரு காதல் 2

வழக்கம்போல் அலாரம் சத்தம் கேட்டு எழுந்த சௌந்தர ராஜன் மகனைப் பார்க்க, அவன் போர்த்திகொண்டு கிடப்பது கண்டு, “இளந்திரையா! எழுந்திருடா, பொழுது விடிஞ்சாச்சு” என்று சொல்லவும் ஒன்றும்

🔗 Insert Link

Scroll to Top