ஒரு காதல் 1
அலாரம் சத்தம் கேட்கவும் அரக்கப் பறக்க எழுந்து பார்த்தார் சௌந்தர்ராஜன். எதிரே பார்க்க அவரின் மகன் இளந்திரையன் இன்னும் உறக்கத்தில் இருக்க, தோளில் இருந்த துண்டினால் அவனை […]
அலாரம் சத்தம் கேட்கவும் அரக்கப் பறக்க எழுந்து பார்த்தார் சௌந்தர்ராஜன். எதிரே பார்க்க அவரின் மகன் இளந்திரையன் இன்னும் உறக்கத்தில் இருக்க, தோளில் இருந்த துண்டினால் அவனை […]
“டேய் என்னடா பண்ணிட்டு இருக்க?” எரிச்சலான குரலில் அறிவிடம் கேட்டான் ராஜதுரை. தாரகையைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு அவ்வளவு கோபம். அவளிடம் காட்ட முடியாத கனலைக் கொட்ட
இதுவரையில் சிரஞ்சீவியின் வீட்டில் இருந்து சத்தமெல்லாம் வெளியே கேட்டதில்லை. இன்றோ உள்ளே பேசுவது அப்படியே வெளியே கேட்டது. பல்லைக் கடித்துக் கொண்டு காலிங் பெல்லை அழுத்தினான்.
சண்டே ஸ்பெஷல், ஸோ ரெண்டு எபி. கல்கியின் பேச்சு சிரஞ்சீவியைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றது. இதுவரை ஒருவர் கூட அவனிடம் இப்படி பேசியதே இல்லை, ஆண் பெண்
சுமித்ரா கணவனுடன் சென்ற பின் ராஜதுரைக்கு மனதில் நிம்மதி. அக்காவை அவன் பார்த்துக்கொள்வான் என்றாலும் கூட, அவன் செய்கையை வீட்டினரே ஏற்காமல் இருக்க, இன்னும் பிரச்சனையாகிவிடுமோ என்ற
யமுனா கல்கிக்காக வேலையைக் கூட விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட எல்லாருக்குமே அதிர்ச்சி என்றால், சூர்ய நாராயணனுக்கு பேரதிர்ச்சி. மனைவியின் தீவிரம் அப்போதுதான் அவருக்கே உரைத்தது. உதயமூர்த்திக்கு
தாரகை விழுந்து கிடப்பதே அதிர்ச்சி ராஜதுரைக்கு. சந்தியா வந்து சொல்லவும், ஏதோ சிறு பெண் இன்று நினைத்திருக்க, இவளை எதிர்ப்பார்க்கவே இல்லை. அந்த அதிர்வில் அவன் நிற்க,
சற்குணப்பாண்டியனுக்குக் காரியம் எல்லாம் முடிந்து, வீட்டினர் மட்டும் இருந்த நேரம். கல்கிக்காக மூன்று கல்லூரிகளில் ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டான் ஜெகதீஷ், இன்னும் இரண்டு வாரத்தில் கல்லூரியில் சேர்க்கை
வீட்டிற்குள் கோபமாக அக்கா சுமித்ராவுடன் உள்ளே நுழைந்தான் ராஜதுரை. ஏன் இவ்வளவு ஆவேசம் என வீட்டுப்பெண்களுக்குத் தெரியவில்லை. சுமித்ராவைப் பார்க்க, அவள் கன்னங்கள் தடித்து கண்கள் சிவந்து
மகன் இன்னும் தன் கையை விடாது பற்றியிருக்க யமுனா சிரஞ்சீவியிடம் இருந்து கையை உருவிக்கொண்டு, “என்ன ப்ரசாத் பாம்பு பார்த்து பயந்துட்டியா?” என்றதும் சிரஞ்சீவி அவரை