Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

காதல் 23

மலரின் மனம் உற்சாகமாய் இருந்தது, இதுதான் முதல்முறை திருமணமான பின் கணவனுடன் அவள் தாய்வீடு செல்கிறாள். கூடவே சாத்வீகாவையும் அழைத்துப் போகும் பெருமிதம். அவளின் அப்பா மகிழ்ந்து […]

இரவு 28

சக்திவேலுக்கு நிவாஸின் இறப்பு செய்தி கேட்டதிலிருந்து தலைவலித்தது. கழுத்தை பின்புறம் சாய்த்து, வலக்கையால் அழுத்தி விட்டவன் கண்களை மூடி யோசித்தான். பேராசிரியர் நிவாஸ் கோகாயின் இறப்பு தற்செயலான

காதல் 22

“அண்ணா, ப்ளீஸ் எனக்கு நீங்க இவரோட ரிலேஷன்னு தெரியாது” என்று சுதந்திர மலர் தன்னைப் புரிய வைக்க முயல, கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை பிரசன்னவாசன். அவனின் பார்வை

இரவு 27

சக்திவேல் பல கட்ட முயற்சிக்குப் பின், தன் சொந்த ஊரான அசாமில் இருக்கும் பேராசிரியர் நிவாஸ் கோகாயைத் தொடர்பு கொண்டு பேசினான். நிவாஸின் ஒரு எண் தொடர்பு

காதல் 21

பிரசன்னாவின் பேச்சில் குடும்பமே திகைத்து நிற்க, மகனின் பேச்சில் தந்தையாய் மனம் குளிர்ந்தார் முரளிதரன். அவரின் கண்கள் நிறைந்திருக்க, அவரை அரைநொடி பார்த்தவனின் கவனத்தைக் கலைத்தார் ஜெயப்பிரகாஷம்.

இரவு 26

இரண்டு நாட்களுக்கு முன்…   ஆதினி மெத்தையில் படுத்தபடி படித்துக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அவளின் லேப்டாப் திறந்து கிடந்தது. இரவு உறங்கும் நேரம் ஆகிவிட, அரிச்சந்திரன்

காதல் 20

“என்னடி அப்படி பார்க்குற நீ?” என்று பிரசன்னாவின் படத்தைப் பார்த்த மலரிடம் வர்ணவி கேட்க, ஒன்னுமில்லை என்று சொல்லி அறையை விட்டு வெளியேறினாள் மலர். “அத்த, உங்க

காதல் 19

ஜனாவின் பேச்சைக் கேட்ட எல்லாருக்கும் உவகைதான், இருவரைத் தவிர. சுதந்திர மலருக்கும் ப்ரசன்னவாசனுக்கும் மட்டும் உவப்பாய் இல்லை. ஜனா பட்டென்று அப்படி சொல்லிவிட மலருக்கு அவனை அப்படியே

இரவு 25

அரிச்சந்திரன் கிஷோரிடமிருந்து அழைப்பு வரவும் ஆதினியைப் புன்னகையோடு பார்த்தபடி ஏற்றான். ஆதினி அரியின் தோளில் சாய்ந்திருக்க, கிஷோர் சொன்ன செய்தியில் சட்டென கோபமாக எழுந்தான். “என்னாச்சு அரி?”

இரவு 24

அடுத்த நாள் காலையில் அரிச்சந்திரன் வழக்கம் போல் எழுந்து விட, அரியின் பேச்சு ஆதினியின் இரவினை களவாடி உறக்கத்தைப் பறித்தது. காலையில் அலாரம் அடித்தும், அசதியில் நன்றாக

🔗 Insert Link

Scroll to Top