ஆவல் 5
தாரகை சென்று காவல் நிலையத்தில் புகார் சொல்ல, அது லோக்கல் ஸ்டேஷன். ஊர்க்காரர்களுக்குள் பிரச்சனை என்றால் உடனே வழக்குப்பதிய மாட்டார்கள். பேசி அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என்றுதான் நினைப்பார்கள். […]
தாரகை சென்று காவல் நிலையத்தில் புகார் சொல்ல, அது லோக்கல் ஸ்டேஷன். ஊர்க்காரர்களுக்குள் பிரச்சனை என்றால் உடனே வழக்குப்பதிய மாட்டார்கள். பேசி அவர்களே தீர்த்துக்கொள்ளட்டும் என்றுதான் நினைப்பார்கள். […]
சிரஞ்சீவி கிளம்பியதும் ஒரு அமைதி அவ்விடத்தில். யமுனா குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். யாரிடம் என்ன கேட்பது, பேசுவது என்று புரியாத நிலை. உதயமூர்த்தி வயலைப் பார்க்க
தன் தங்கையின் திருமணத்திற்குச் சாட்சி கையெழுத்துப் போட்டுவிட்டு, தன்னைக் கண்டும் அஞ்சாமல் எத்தனை திமிராய் நிற்கிறாள் இவள்? என்று அவ்வளவு ஆத்திரத்துடன் ராஜதுரை தாரகையை நெருங்க, எதாவது
சிரஞ்சீவிக்குக் கல்கிப் பேசியது முழுமையும் தெரியாது. ஆனால் அவன் அம்மாவை வந்து காணும்போது அவர் கண்ணீர் மட்டுமே கண்களில் அகப்பட்டது. அங்கு அம்மாவின் விழிகளில் வழிந்த கண்ணீர்
ராஜதுரை ட்ராக்டரை மெல்ல நிறுத்த, தாரகையின் ஸ்கூட்டியும் நின்றது. ‘எதுக்கு நிக்குறா?’ என்று துரையின் பார்வை அந்த பக்கம் பார்க்க, மைதிலி இவனுக்காக டீ எடுத்துக் கொண்டு
சற்குணப்பாண்டியனுக்கு மகளைக் காணும்வரையில் அப்படியொரு எண்ணமே இல்லை. மகள் வழிப்பேரனைக் காணவும் அவனின் தோற்றம், அவன் பதவி எல்லாம் அவருக்கு ஒரு நிறைவைத் தர, ஆண் மக்கள்
“ஏன் அறிவு மாமா, இங்க ரோட்ல இறக்கி விடுறதை, அவர் வீட்ல விட்டிருந்தா நம்ம அப்படியே ஆத்தங்கரை வழியா சுத்தி நம்ம வீட்டுக்குப் போயிரலாமே, ஏன் வேண்டாம்
அந்த நட்ட நடு இரவினில் வந்திறங்கிய யமுனாவிற்கு அத்தனை ஆண்டுகளாய் அடக்கி வைத்திருந்த அழுகை அண்ணனைப் பார்க்கவும் மடைத் திறந்தது. அண்ணனின் முகம் பார்த்தவருக்கு அழுகையை அடக்க
“காதல் திருமணம் செஞ்சுக்க எல்லாருக்கும் உரிமை இருக்கு, காக்கா, குருவி, குரங்கு, கழுத கூட அதோட இணைய அதுவே தேடிக்குது! ஆறறிவு உள்ள மனுஷங்க, அவங்களா தேடினா
“அஞ்சு, எங்க வர? எல்லாரும் வந்துட்டாங்க” தங்கைப் பேசுவதைக் கேட்க கேட்க கண்கள் கலங்கிப் போனது அஞ்சனாவிற்கு. அவளின் தாத்தா சற்குணப்பாண்டியன் உடல் நலம் சரியில்லாமல்