Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

காதல் 7

“கேடியோட அம்மான்னு சொல்லுடா” என்ற சௌந்தர்யாவைப் பார்த்து ஜனா அசடு வழிய, அவர் மகனின் வலக்கையில் இடித்துவிட, மா, வலிக்குது” என்று கத்தினான். “டேய் எங்கிட்ட ஏன் […]

இரவு 14

அரி தாத்தாவுக்கு டீ கொடுத்து அவனும் குடிக்க, பேரனின் முகத்தில் இருந்த பிரகாசம் பார்த்த ராமசாமி, “என்னடா? என் பேத்தி வந்ததும் மூஞ்செல்லாம் பல்லா இருக்கு?” என்று

காதல் 6

மறந்துவிட்டான்! அவர்களின் திருமணத்தை, அதன் பின் நடந்த எல்லா இனிய பொழுதுகளை, சண்டைகளை சச்சரவுகளை, பிரிவை எல்லாம் எல்லாம் மறந்துவிட்டான் ஜனா. ஜனாவின் பேச்சில் திகைத்த மலர்,

இரவு 13

“யாரோ அவங்க அருமை தெரியணும்னு சொன்னாங்க, ஒரு வாரம் ஹாஸ்டல் போனதும் என் அருமை தெரியுது போல..” அரிச்சந்திரன் மனைவியின் அணைப்பில் இருந்தபடி தோசைக் கல்லில் முட்டையை

காதல் 5

ஜனார்த்தனின் வார்த்தைகள் மலரின் மனதை வதைத்தன, பெருந்தவறோ நான் செய்தது என்ற எண்ணம் முதல்முறையாகத் தோன்றியது. அதுவரையில் அவள் வரை மட்டுமே யோசித்தாள், என்னைப் பேசிவிட்டான் ஜனா

இரவு 12

ஆதினிக்கு அரியைப் பிடித்தாலும் புரிந்து கொள்ள முடியவில்லை, இந்த அன்பிற்கு கொஞ்சம் அவகாசம் தேவையல்லவா? அது இன்னும் கிடைக்கவில்லை. “சரி ஓவரா பீல் பண்ணாதீங்க, வேணும்னா இங்கேயே

காதல் 4

“ஏய் வரு, இப்போ என்னாச்சு நீ அழாம சொல்றியா இல்ல உன் ப்ரண்ட் கிட்ட போய் கேட்கவா?” என்று பிரசன்னா அதட்ட, “நீங்க ஒன்னும் கேட்க வேண்டாம்,

இரவு 11

அரிச்சந்திரன் ஆதினியை மிகவும் இறுக்கமாக அணைத்திருந்தான். அவளிடம் பகிரவில்லை என்றாலும் ஆதினியின் பிரிவு அவனை மிகவும் தாக்கியிருந்தது. தங்கை திருமணமாகி போன பின் தனிமையில் இருந்தான். எப்போதும்

காதல் 3

மாலை ஐந்து மணி போல், ஏதோ ஒரு பஞ்சுபொதி தன் மேல் இருப்பது உணர்ந்த சுதந்திரா, தன் மகள் அமிழ்தா என்பது புரிய, “பேபி! என்ன வேணும்?

இரவு 10

அவள் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல், “தாரா வீட்டுக்குப் போகணும், போய் குளி” என்றான். ராமசாமியும், “எல்லாம் எடுத்து வைச்சீட்டீங்களானு பார்த்துக்க ஆதினிம்மா.” என்றார். தாத்தாவிடம் தலையசைத்தவள் அறைக்குள்

🔗 Insert Link

Scroll to Top