Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

ஆவல் 11

தாரகை பேச பேச ‘இந்த புள்ள இன்னிக்கு பிரச்சனையை இழுத்து விடப்போகுது’ என்று உறுதியாக நினைத்தான் ராஜதுரை. “தாரக, விடு இதை. நான் பார்த்துக்கிறேன்” என்று துரை […]

நிலா 12  

கல்கியின் கேள்வியில் அதிர்ச்சி என்பதை விடவும் உறவுக்காரப்பெண்ணுக்கு சிரஞ்சீவி பற்றி ஒன்றும் தெரியவில்லையா என்ற ஆச்சரிய உணர்வே பரத்வாஜிற்கு.   “என்னாச்சுண்ணா?” என்று கல்கி அவன் ப்ரேக்

ஆவல் 10

“நீ ஃபோன் பண்ணுவேன்னு தெரியும்டா பங்கு எனக்கு” அறிவு துரையிடமிருந்து போன் வரவுமே உற்சாகமாகப் பேச “வாரக்கடைசி, போர் அடிச்சது. அதனால் கூப்பிட்டேன். நீ ஏண்டா இப்படி

நிலா 11

கல்கியின் அமைதியில் இன்னும் பேசினான் சிரஞ்சீவி. அவனால் கல்கி பொய் சொன்னதை ஏற்கவே முடியவில்லை, இங்கு போகிறேன் என்று முன்பே சொல்லியிருந்தாலாவது அமைதியாக இருந்திருப்பான். இல்லையா இங்கு

ஒரு காதல் 14 (நிறைவு)

அடுத்த இருபது நாளும் தினமும் இதனையே வாடிக்கையாக்கினார்கள் இளந்திரையனும் அவனின் இஞ்சியும். இடையே என்றாவது இளாவிற்கு வேலை அதிகமானால் அப்போது மட்டும் வஞ்சியை தனியே சமைத்துக் கொள்

ஒரு காதல் 12

இளாவின் வருகையை வஞ்சி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை, இவ்வளவு நெருக்கமாய் இதுவரை நின்றதே இல்லை இருவரும், தடுமாறி நின்ற அன்று மட்டுமே அவனுடன் அவள் நெருங்கி நின்றது. இன்றோ

ஒரு காதல் 11

வஞ்சி ஊருக்குப் போகிறேன் என்றதும் இளந்திரையனுக்குக் கோபம் கூட, அவன் வேகமாய் எழ, இடக்கையினால் அவனைப் பிடித்து இழுத்தவள் “சும்மா சொன்னேன் உட்காரு இளா” என்றதும் அவன்

ஒரு காதல் 10

“நான் எப்பவும் இந்த வீட்லதான் இருப்பேன், என்னைக்கும் நீங்க என்னை வேலையை விட சொல்லக் கூடாது” என்று வஞ்சி முதல் நிபந்தனையை சொல்ல, சொன்ன கணமே “ஓகே

ஒரு காதல் 9

இளந்திரையனினின் அதட்டலில் மாதவி கொஞ்சம் அடங்கிப்போக வஞ்சி காஃபியைக் கொண்டு வந்து கொடுக்க அமைதியாக வாங்கினார். “என்ன அத்தாச்சி வந்தப்போ நல்லா இருந்த, இப்போ டல்லா இருக்க?”

ஒரு காதல் 8

அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, இளந்திரையன் காலையில் எழுந்தவன் வஞ்சி செடிகளுக்குத் தண்ணீர் விடுவதைப் பார்த்தபடி நின்றான். வஞ்சி ஒன்றும் பேசவில்லை, இளந்திரையன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “கமலி ஏதோ

🔗 Insert Link

Scroll to Top