Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

ஆவல் 16

ராஜதுரை கண்களை மூடி வலியில் சாய்ந்து உட்கார்ந்தவன் எரிச்சல் மிகுந்த குரலில் “சும்மா தொண தொணங்கிற! எதுக்கு வந்தேன்னா நிம்மதியா இருக்கலாம்னு வந்தேன். எங்கப்பா இறந்த நாள் […]

ஒரு காதல் 13

இளந்திரையன் புனே போய் சேர்ந்தவுடன், “வந்துட்டேன் வஞ்சி, நான் தூங்கப் போறேன், நீ பார்த்து இருந்துக்கோ” என்று சொல்லி வைத்தவன் அடுத்த நாள் ஒரு அழைப்பும் செய்யவில்லை.

நிலா 17

கல்கி அப்படி தன்னைப் பார்த்து சொல்லிவிடவும் வரப்ரசாத்தினால் அவளின் வார்த்தைகளை ஏற்கமுடியவில்லை. தங்கள் வீட்டில் வந்து இருக்கிறாள், அதுவும் ஊரில் உறவுகளை விட்டு என்ற காரணத்தால் அவளை

ஆவல் 15

ராஜதுரை பாடல் ஒடவும் பார்வையைப் பாவைப் பக்கம் ஓட்ட, பாட்டு சத்தம் கேட்டு தாரகை விழித்துவிட்டாள். சட்டென தன்னைப் பார்த்த ராஜதுரை பக்கம் பார்த்து என்ன என்று

நிலா 16

யமுனா காலையில் கிச்சனில் இருக்கும் சத்தம் கேட்கவும் எழுந்தவள் “ச்ச, இன்னிக்கு லேட்டாச்சுத்த. எஸ்பி எங்க வாக்கிங் போய்ட்டாரா?” என்று கேட்டாள் கல்கி. “அவன் எப்போ போனான்னே

ஆவல் 14

‘வான்மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது‘ என்று வாணி ஜெயராமின் குரலில்

நிலா 15

அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும் மரியாதையும் கல்கிக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அப்பாவின் நம்பிக்கையை அத்தை உடைத்த வருத்தமும் அதனால் தாங்கள் பட்ட கஷ்டமும்

ஆவல் 13

அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள் இரவு உணவு முடியவும் ராஜதுரை அம்மாவை அழைத்தான். “அம்மா, இன்னும் இரண்டு நாள் கழிச்சு நான் சென்னை போறேன். என் ப்ரண்ட்கு

நிலா 14

அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள் ப்ரண்ட்ஸ் “பரவாயில்லையே திரும்புனமேனியாவுக்கே திரும்பின இடமெல்லாம் கண்ணு போல, இதை கூட நோட் பண்ணியிருக்கார்” என்று நினைத்தவள் மறு நாள் அவன்

ஆவல் 12

தாரகையை அளவீடு செய்த ராஜதுரையின் அகமோ ‘இவ இப்போதான் பொண்ணா சங்கதியா இருக்கா’ என்று எண்ணியது. சில நிமிட பார்வை அது கூட அளவீடு, அகம் உணர்ந்த

🔗 Insert Link

Scroll to Top