Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

ஒரு காதல் 7

“உங்களுக்குத் தேவைன்னா என்னைப் பிடிக்குமா?” என்று வஞ்சியின் வார்த்தைகள் கேட்கவும் குளிக்க பாத்ரூமினுள் நுழைந்த இளந்திரையன் கதவைத் திறந்து நின்றவாக்கில் “என்ன சொன்ன இப்போ?” என்று கேட்டான். […]

ஒரு காதல் 6

இளாவுக்கு அமெரிக்காவில் சென்று எம்.எஸ் படிக்க வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய லட்சியமாய் இருந்தது. படித்து முடித்து அப்பாவிடம் சொல்ல, அவரோ முதலில் வேலைக்குப் போ என்றுவிட,

ஒரு காதல் 5

வஞ்சி அவன் விட்டால் போதுமென அறைக்குள் புகுந்துகொண்டவள் குளித்து ஒரு காலர் நெக் சுடிதாரை அணிந்துகொண்டாள். பிறகு சார்ஜில் இருந்த தன் போனை எடுத்துப் பார்க்க கார்த்திக்கேயன்

ஒரு காதல் 4

இளந்திரையன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது கார்த்திக்கேயன் இல்லை. மணி அப்போதே பத்தரை ஆகியிருக்க, வஞ்சி அண்ணனை வீட்டிற்குப் போக சொல்லியிருக்க, அவனோ “அவன் வந்தா எனக்குப் போன்

ஒரு காதல் 3

இளந்திரையன் லேப்டாப்பில் வேலை செய்ய, வல்லி “நான் காலையில இட்லி செஞ்சிட்டேன் ஹாட்பாக்ஸ்ல இருக்கு, சட்னி இருக்கு, கிச்சன் டேபிள்ல பொடி இருக்கு அங்கேயே நல்லெண்ணெய்யும் இருக்கு,

ஒரு காதல் 2

வழக்கம்போல் அலாரம் சத்தம் கேட்டு எழுந்த சௌந்தர ராஜன் மகனைப் பார்க்க, அவன் போர்த்திகொண்டு கிடப்பது கண்டு, “இளந்திரையா! எழுந்திருடா, பொழுது விடிஞ்சாச்சு” என்று சொல்லவும் ஒன்றும்

ஒரு காதல் 1

அலாரம் சத்தம் கேட்கவும் அரக்கப் பறக்க எழுந்து பார்த்தார் சௌந்தர்ராஜன். எதிரே பார்க்க அவரின் மகன் இளந்திரையன் இன்னும் உறக்கத்தில் இருக்க, தோளில் இருந்த துண்டினால் அவனை

ஆவல் 9

“டேய் என்னடா பண்ணிட்டு இருக்க?” எரிச்சலான குரலில் அறிவிடம் கேட்டான் ராஜதுரை. தாரகையைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தவனுக்கு அவ்வளவு கோபம். அவளிடம் காட்ட முடியாத கனலைக் கொட்ட

நிலா 10 

இதுவரையில் சிரஞ்சீவியின் வீட்டில் இருந்து சத்தமெல்லாம் வெளியே கேட்டதில்லை. இன்றோ உள்ளே பேசுவது அப்படியே வெளியே கேட்டது. பல்லைக் கடித்துக் கொண்டு காலிங் பெல்லை அழுத்தினான்.  

நிலா 9

சண்டே ஸ்பெஷல், ஸோ ரெண்டு எபி.  கல்கியின் பேச்சு சிரஞ்சீவியைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றது. இதுவரை ஒருவர் கூட அவனிடம் இப்படி பேசியதே இல்லை, ஆண் பெண்

🔗 Insert Link

Scroll to Top