Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

தூரம் 14

“சரோ” என்று சக்தி அழைக்க, சரோஜினி காதில் வாங்கவே இல்லை. சக்தியும் கத்தியழைத்து மற்றவர் கவனம் பெற விரும்பாதவன், அமைதியாக போனவளை பார்த்து நின்றான். லாலா நண்பன் […]

தூரம் 13

சித்ரஞ்சனுக்குப் பதவி உயர்வு கிடைத்த அன்று அவன் வீடு வர தாமதமானது. வசுந்த்ராவும் மகனும் முன்பே உறங்கியிருக்க, அவனிடம் இருக்கும் சாவி கொண்டு திறந்து வந்தான். சித்ரஞ்சன்

தூரம் 12

ஜன்னலோரம் நின்றிருந்த வசுந்த்ராவை நெருங்கி நின்றான் சித்ரஞ்சன். வசுந்த்ரா திரும்பாமலே நிற்க, “வசு” என்றபடி மெல்ல அவள் தோளைத் தீண்டியிருக்கும் அவன் கரம். அவ்வளவுதான்! கணவனின் கன்னம்

தூரம் 11

சித்ரஞ்சன் சென்று சிறிது நேரத்தில் லாலா கீழே போக, வசுந்த்ராவுக்குக் கோபத்தில் கத்தியது மூச்சு வாங்கியது. அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தவளின் பார்வை எதிரே இருந்த ஜன்னலில்

தூரம் 10

சக்திக்கு சரோஜினிக்கென நேரம் ஒதுக்காதது வருத்தமாக இருந்தது. இடையில் அவளுடன் போனில் பேசும்போது கூட கத்தியிருக்க, இன்று அவளை தஞ்சாவூர் வர சொல்லியிருந்தான். அவர்கள் ஊரில் காதல்

தூரம் 9

மாலை மதுரவீரன் கோவில் லைட் செட் போட்டு அலங்கார விளக்குகள் மின்னின, ஒலிப்பெருக்கிகளில் இளவட்டங்கள் பாடல்களை ஒலிக்கவிட, அந்த பகுதியெல்லாம் மனிதர் கூட்டம். சக்தி உற்சாகமாக தயாரானான்,

தூரம் 8

‘கிடாவெட்டு’ ஊரின் முக்கியமான நிகழ்வு, அதுவும் வழக்கமாக குலதெய்வ கோவிலில் நடைபெறும் கிடாவெட்டில் அந்த குடும்பத்து உறுப்பினர்கள், பங்காளிகள் மட்டுமே இருப்பர். இப்படி பெரிய கோவில் கிடாவெட்டில்

தூரம் 7

சுதந்திர விலாசத்தில் பகத்’துக்கு இரவு உணவை ஊட்டிவிட்டார் அஞ்சம்மா. பதின்மூன்று வயது சிறுவன், அவனே உண்டாலும் வீட்டின் இளையவன், இளைய மகனின் மகன் என்பதால் கூடுதல் செல்லம்.

தூரம் 6

“ஏண்டா கேள்வி கேட்டா பதில் சொல்லாம போய்ட்டு, இப்போ வந்து நீ பாட்டுக்கு டீவி பார்க்குற?” ஷார்ட்ஸ், டீஷர்ட் என்று உடைமாற்றி தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்த

தூரம் 5

சக்தி டீஷர்ட்டை மாட்டிக்கொண்டு வேகவேகமாக படிகளில் இறங்கி, வீட்டின் பின்பக்கமிருந்த வயல்வெளிக்குச் சென்றான். “தாத்தா! என்னாச்சு?” என்று சக்தி லட்சுமணனை இழுக்க, “டேய், விடுடா. இவனுக்கு என்ன

🔗 Insert Link

Scroll to Top