Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

நிலா முற்றம் 22 ( நிறைவு)

ஆறு மாதங்கள் கழித்து… சர்வஜனனுக்கும் ரசிகாவுக்கும் திருமணம் முடிந்து மாதங்கள் ஓடியிருந்தன. ரசிகாவுக்கு இருந்த ஒரே கவலை அப்பா தனியாக இருப்பார் என்பதுதான். அதை மனம் விட்டு […]

நிலா முற்றம் 21

“அச்சோ சர்வா, எல்லாரும் பார்ப்பாங்க” என்று ரசிகா விலகப் பார்க்க, ரேஷ்மியோ, “விடுங்க பத்ரி, கையைப் பிடிச்சதுக்கெல்லாம் குத்தம் சொல்லிட்டு” என்று கணவனைத் திட்டினாள். “இரு டா

நிலா முற்றம் 20

கல்லூரியில் பணி செய்யும் ஹெச்ஓடியின் மகனின் திருமண விழா, அதற்காக சக்தியும் உமாவும் சென்றிருக்க, சிவசங்கரனும் அவர்களுடன் ஒன்றாய்க் காரில் போய்விட்டார். ரசிகா வீட்டில் தனியே இருக்க

நிலா முற்றம் 19

கல்லூரியில் வைத்து அதன்பின் சர்வா ரசிகாவிடம் பேசவில்லை. சிவசங்கரனிடம் மட்டும் சொல்லியிருந்தான், “சாரி மாமா, நான் பசங்க கவனிப்பாங்கன்னு நினைக்கல, ஜஸ்ட் நார்மல் பேச்சுதானே அப்படி நினைச்சுட்டேன்,

நிலா முற்றம் 18

சர்வாவின் அணைப்பில் நின்றிருந்த ரசியின் விழிகள் கண்ணீரால் நனைந்து கன்னம் நனைத்தன. “ரசி! என்னாச்சு ஏன் அழற நீ?” என்று சர்வா கேட்க, அவன் நெஞ்சில் நன்றாய்

தூரம் 4

சக்திக்கு வாயிலேயே அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது, கொஞ்ச நேரம் முன்புதான் லாலாவோடு நன்றாக உண்டுவந்தான். அந்த வாசமும் சுவையும் நீங்காது இருக்க, சரோவிடம் பேசும்போது சரளமான

நிலா முற்றம் 17

சர்வஜனன் சிறுவயது முதலே சேட்டைக்காரன், அதனால் அவன் தன்னிடம் இப்போது விளையாடுவதை எந்த வகையில் சேர்ப்பது என்று ரசிகாவிற்குக் குழப்பம். அதனையும் விட ரசிகாவின் மனம் சர்வஜனனை

நிலா முற்றம் 16

“பொண்ணு பார்க்க வந்திருக்கேன்” என்ற சர்வாவின் வார்த்தைகள் தந்த தாக்கத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அந்த அதிர்வோடு அவனைப் பார்த்த ரசிகா, “சர்வா?” என்று கேள்வியாய்ப் பார்த்தாள்.

நிலா முற்றம் 15

சர்வஜனன் வீடு வந்த சேர்ந்தபோது மிகுந்த சோர்வுடன் இருந்தான். அவன் நண்பன் உதவியுடன் ரசிகாவின் வீட்டில் அவள் வண்டியை விட்டு, பின் அவன் வண்டியை எடுத்து என்று

நிலா முற்றம் 14

ரசிகாவின் பின் சர்வா இடைவெளி விட்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான், இருவருமாக ஒரு சின்ன சாலையில் செல்லும்போது அந்த திருப்பத்தில் ரசிகா முதலில் திரும்பிவிட, எதிர்ப்பக்கம் வந்த

🔗 Insert Link

Scroll to Top