Episodes

நிலா 45 ( நிறைவு)

சில வருடங்களுக்குப் பிறகு… குண்டூர் சிரிபுரம். கல்கி இப்போது பல அவதாரங்கள் எடுத்து இருந்தாள். எல்லா பொறுப்புகளும் அவளுடையதே. சிரஞ்சீவி ஒரு முறை பேச்சுவாக்கில் “அப்பாவுக்கு ரீடையர் […]

இடைவெளி 8

ராமின் மகிழ்வை வார்த்தையால் அடக்க முடியவில்லை. எல்லாவற்றிலும் மகிழும் மனமும் குணமும் உடையவன் என்றாலும் கூட இந்த இனிய அதிர்வில் அகம் குதூகலமாகிவிட்டது, குழந்தை போலாகிவிட்டது! எங்கோ

இடைவெளி 7

ப்ரதீப், பரசுராம் உடன் படித்தவன். நண்பனும் கூட! சீனியர் என்பதில் ப்ரதீப்போடு பேச்சு உண்டாகி, ஒரு கட்டத்தில் சாதனாவுக்கு அவன் மீது ஈர்ப்பு, ப்ரதீப்புக்கும் அப்படியே! காதல்

இரவு 8

இருவரும் கடைக்கு சென்று உடைகள் வாங்கிவிட்டு இரண்டு மணிக்கு மேல் வீடு வந்தனர். தாரகை வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட, ஆதினி அப்பாவுக்குப் போன் செய்து பேசினாள்.

இரவு 7

அரிச்சந்திரனும் ஆதினியும் அந்த நேரம் எதையும் ஆவலாக எதிர்ப்பார்த்துச் செய்யவில்லை. அதுவும் அரிச்சந்திரன் ஆதினியின் முத்தத்தை எதிர்ப்பார்க்கவே இல்லை. எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் பிடிக்காமல் இல்லை. அதுவும் இருவருக்கும்

நிலா 44

“அம்மடூ! நான் காலேஜ் வெளியே நிக்குறேன், பஸ்ல போக வேண்டாம்” என்று வரப்ரசாத்தின் மெசெஜைப் பார்க்கவும் பதட்டமாய் நகரின் அந்த பெரிய கல்லூரியில் இருந்து வெளியே வந்து

இடைவெளி 6

“சாதனா! நான் உன் ஆபிஸ் மேனேஜர்தான் இப்ப, அண்ட் உன் வீட்டோட என் உறவு எப்பவும் நல்லா இருக்கும். ஆனா வீட்டோட எல்லாம் என்னால வர முடியாது.

இடைவெளி 5

இரண்டு நாட்கள் கடந்தன, பரசுராமின் உடல்நிலைத் தேறியிருந்தது. சாதனாவுக்கும் அவனுக்கும் அதிகம் பேச்சில்லை என்றாலும் சாதனா அவனை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். பரசுவும் பேசும் நிலையில் இல்லை,

இரவு 6

“பாவமா? உன்னைக் கட்டினதுக்காகவா டி ஃபீல் பண்ற? இவ்வளவு நல்லவளாடா அரி உன் பொண்டாட்டி?” என்று அவனே கேட்க, ஆதினி அவன் தோளில் வேகமாக குத்தினாள். அரியும்

நிலா 43

“என்ன கல்கி சென்னையில மழையா? குண்டூர்ல துணி எடுக்கனுமா?” என்று கல்கி போன் செய்யவுமே நக்கல் செய்தான் சிரஞ்சீவி. கல்கியோ “அப்போ பேச காரணமில்ல அப்படி கேட்டேன்.

🔗 Insert Link

Scroll to Top