Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

நிலா 42

அன்று இரவு கல்கிக்கு வரப்ரசாத் போன் செய்து, “அம்மடூ, எப்படி போச்சு இன்னிக்கு, பிடிச்சதா?” என்று கேட்க “எல்லாம் பிடிச்சது, மருதாணியெல்லாம் நல்லா சிவந்துச்சு தெரியுமா? ஆனா […]

இடைவெளி 3

“ராம்..? கையை எடுங்க” சாதனா சொல்ல, “எனக்குப் பிடிச்சிருக்கு, எடுக்க மாட்டேன்” என்றான் அடமாக. இந்த ராம் நிச்சயம் சாதனாவிற்குப் புதிதாகத் தெரிந்தான். இதுவரை இப்படியெல்லாம் அவன்

இரவு 3

அடுத்த நாள் விடியல் காலையிலேயே எழுந்து விட்டாள் ஆதினி. சின்ன விளக்கைப் போட்டுக் கொண்டு படித்தாள். படிப்பில் விளையாட்டுத்தனமிருக்காது, படித்தால் சிறப்பாக செய்வாள். அவளாக நினைத்து செய்ய

நிலா 41

இரண்டு மாதமாய் உதயமூர்த்திக்குக் கல்கியின் கல்யாணம் குறித்த சிந்தனைதான். ஜெகதீஷ் கேட்டபோது ஒத்துக்கொண்ட மனம் சிரஞ்சீவி வந்து சொன்னபோது மறுத்த காரணத்தை யோசித்தார். தன்னை மீறிய தங்கையின்

இரவு 2

தாரகை இரவில் அழைக்கவும் ஏதோ முக்கியம் போல என்று நினைத்து எடுத்தாள் ஆதினி. “ஆதி நல்லாயிருக்கியா?” தாரகையின் குரல் அன்பாய் வந்தது. எட்டு மாதமாகிறது, நாத்தனார் என்ற

இடைவெளி 2

“சது ப்ளீஸ், என்னைப் பாரு” என்று பரசுராம் கெஞ்சலாக சொல்ல, சாதனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். “எனக்கு ஹிந்தி தெரியாது, இவங்ககிட்ட சொல்லதெரியாம நீ சாப்பிடுறதயே கேட்டுட்டேன்.

நிலா 40

“என்ன வேகமா வந்துட்டீங்க, அப்பா கிட்ட சண்டைப் போட்டீங்களா?” என்று அவள் கேட்க கோபமாய் அவளை முறைத்தான். அதற்குள் யமுனாவும் வந்தவர் “ப்ரசாத் மாமா கிட்ட கோபமா

இடைவெளி 1

“டேய் இதுதான் டைவர்ஸ் பேப்பரா டா? இல்லை ப்ராங் பண்றாளா உங்கக்கா?”  கையில் இருந்த விவாகரத்து பத்திரத்தைத் திருப்பி திருப்பிப் பார்த்தான் பரசுராம். “சந்திரகுமார் திவ்யாக்குக் கொடுக்கும்போது

இரவு 1

அந்த கல்லூரி விடுதி இரவுக்கு உரித்தான இயல்பில் இருந்தது. மாணவர்கள் கூட்டமாக நண்பர்கள் அறையில் அமர்ந்து அசைன்மென்ட் செய்தனர், சிலர் அரட்டை அடித்தனர். சிலர் காதலரோடு பேசிக்

நிலா 39

வீட்டிற்குச் சென்று அவன் அறையில் அடைந்துகொண்டான் ஜெகதீஷ். மனம் மிகவும் காயப்பட்டு இருந்தது. அவனால் யூகிக்க கூட முடியவில்லை கல்கிக்கு சிரஞ்சீவியைப் பிடிக்குமென. என்னை விட அப்படி

🔗 Insert Link

Scroll to Top