நிலா 38
“இதை முன்னாடியே சொல்லியிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது” என்றான் சிரஞ்சீவி. அவனை முறைத்துப்பார்த்தவள் “என் விஷயம் இது. எப்ப சொல்லணும்னு நான் தான் டிசைட் செய்யணும். அவன் […]
“இதை முன்னாடியே சொல்லியிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது” என்றான் சிரஞ்சீவி. அவனை முறைத்துப்பார்த்தவள் “என் விஷயம் இது. எப்ப சொல்லணும்னு நான் தான் டிசைட் செய்யணும். அவன் […]
“டேய் அரி! பேசாம இந்த பம்பில்(bumble), ஹேப்பன்(happn), டிண்டர்(tinder) அதுல ஒரு அக்கவுண்ட் க்ரீயேட் பண்ணி ஒரு பொண்ணை பாரு, மீட் பண்ணி டேட் பண்ணு. இல்லையா
வாழ்க்கையை அவன் நினைத்தது போலவேதான் இத்தனை வருடமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் வரப்ரசாத். கல்கி படித்த பின் திருமணம் பேசும்போது அப்பா, அம்மாவை வைத்து பேச சொல்லலாம், மறுத்தால்
இரண்டு நாட்களுக்குப் பின்… பன்னீரும் சரோஜாவும் சரோஜாவின் உறவில் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தனர். தாரகை காலையில் தியேட்டருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அருணாவிடம் “போய்ட்டு வரேன்த்த” என்றவளை நிறுத்தியவர்
கல்கி இப்போது மூன்றாம் வருடத்தில் இருந்தாள். கல்லூரியில் வகுப்புகள் முடிந்து காரிடாரில் நடக்கும்போதே ஒரு சோர்வு அவளிடம். வீட்டிற்குச் சென்றால் யமுனா இருக்கமாட்டார். சென்னையில் சூர்யாவின் நெருங்கிய
சில்வர் க்ரே சட்டையில் கணவனைப் பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தாலும், தாரகை முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் கோபம் மட்டுப்படவே இல்லை. துரைக்கே ஆச்சரியமாக இருக்கும், அவன்
“இந்த செமெஸ்டர்ல ஃபர்ஸ்ட் வந்தா என்னைப் பார்க்க வரேன்னு சொன்னீங்க, மறந்து போச்சா?” கல்கி கோபமாகக் கேட்க “ஒரு முக்கியமான கேஸ் ஹாண்டில் பண்றேன் கல்கி, அதான்
ராஜதுரை தாரகைக்குத் தலை தீபாவளி சீர்வரிசை அன்று வருவதாக இருந்தது. அரிச்சந்திரன், அறிவு, கமலா இன்னும் சில சொந்தங்கள் எல்லாம் தாரகைக்கு வரிசை கொண்டு வந்தனர். சரியாக
‘ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மா பளிக்கினதி ஹிருதயமே சரிகம..’ என்று சின்மயி உருகிப் பாடிக்கொண்டிருந்தார். தெலுங்கு சேனலில் பாட்டு ஓட சிரஞ்சீவியும் கூட சேர்ந்து பாடினான். கல்கியின் குழப்பம் தீரந்தவுடன்
கல்கியின் கண்ணீரைக் கண்டு இன்னும் கோபம் பெருகியது சிரஞ்சீவிக்கு. “நீ இன்னொரு யமுனாவா எல்லாம் இருக்க வேண்டாம், இப்படியே இருந்து என் உயிரை வாங்கு” என்று கத்த