இரவு 8
இருவரும் கடைக்கு சென்று உடைகள் வாங்கிவிட்டு இரண்டு மணிக்கு மேல் வீடு வந்தனர். தாரகை வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட, ஆதினி அப்பாவுக்குப் போன் செய்து பேசினாள். […]
இருவரும் கடைக்கு சென்று உடைகள் வாங்கிவிட்டு இரண்டு மணிக்கு மேல் வீடு வந்தனர். தாரகை வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட, ஆதினி அப்பாவுக்குப் போன் செய்து பேசினாள். […]
அரிச்சந்திரனும் ஆதினியும் அந்த நேரம் எதையும் ஆவலாக எதிர்ப்பார்த்துச் செய்யவில்லை. அதுவும் அரிச்சந்திரன் ஆதினியின் முத்தத்தை எதிர்ப்பார்க்கவே இல்லை. எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் பிடிக்காமல் இல்லை. அதுவும் இருவருக்கும்
“அம்மடூ! நான் காலேஜ் வெளியே நிக்குறேன், பஸ்ல போக வேண்டாம்” என்று வரப்ரசாத்தின் மெசெஜைப் பார்க்கவும் பதட்டமாய் நகரின் அந்த பெரிய கல்லூரியில் இருந்து வெளியே வந்து
“சாதனா! நான் உன் ஆபிஸ் மேனேஜர்தான் இப்ப, அண்ட் உன் வீட்டோட என் உறவு எப்பவும் நல்லா இருக்கும். ஆனா வீட்டோட எல்லாம் என்னால வர முடியாது.
இரண்டு நாட்கள் கடந்தன, பரசுராமின் உடல்நிலைத் தேறியிருந்தது. சாதனாவுக்கும் அவனுக்கும் அதிகம் பேச்சில்லை என்றாலும் சாதனா அவனை நன்றாகவே கவனித்துக் கொண்டாள். பரசுவும் பேசும் நிலையில் இல்லை,
“பாவமா? உன்னைக் கட்டினதுக்காகவா டி ஃபீல் பண்ற? இவ்வளவு நல்லவளாடா அரி உன் பொண்டாட்டி?” என்று அவனே கேட்க, ஆதினி அவன் தோளில் வேகமாக குத்தினாள். அரியும்
“என்ன கல்கி சென்னையில மழையா? குண்டூர்ல துணி எடுக்கனுமா?” என்று கல்கி போன் செய்யவுமே நக்கல் செய்தான் சிரஞ்சீவி. கல்கியோ “அப்போ பேச காரணமில்ல அப்படி கேட்டேன்.
ராம் விழித்துக் கொண்டு நின்றான். ஏதோ ஒரு கோபத்தில் ஆதங்கத்தில் பேசிவிட்டான். அதுவும் வேறு யாரென்றாலும் பேச்சில் கவனமிருந்திருக்கும். மாதவன் அவனின் நெருங்கிய தோழன். உயிர்த்தோழன் என்றும்
“என்ன தாத்தா அழறீங்க?” என்று ஆதினி சோஃபாவில் சாய்ந்தபடி காலை நீட்டி தரையில் உட்கார்ந்திருந்தாள். மூங்கிலில் சாயும் வகையில் அமைந்திருந்த நாற்காலியில் உட்கார்ந்த ராமசாமியைப் பார்த்துக் கேட்க
ஆதினி அருகே அமர, அரிச்சந்திரன் எழுந்தவன், “தூங்கலையா?” என்று கேட்டான். “உங்களை காணும்னு வந்தேன்” என்று ஆதினி சொல்ல, “சும்மா உட்கார்ந்திருந்தேன்” என்று சொல்லி முன்னே சென்று