Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

இரவு 34

அன்றிரவு வீட்டுக்கு வந்த அரிச்சந்திரனுக்கு அப்போதுதான் இரண்டு நாள் முன் தாத்தா சொன்னது நினைவில் வந்தது. “ப்ச்” என்று அறைக்கு வந்தவன் அப்படியே தலையில் கை வைத்து […]

காதல் 27

“இவனுக்குப் பிரசன்னான்னு பெயர் வச்சதுக்குப் பதிலா பிரச்சனைன்னு பெயர் வச்சுருக்கலாம் வரு, இவன் தெரிஞ்சு செய்றான்னா தெரியாம செய்றான்னா ஒன்னும் தெரியல எனக்கு” என்று தங்கையிடம் புலம்பினான்

காதல் 26

காலையில் கணவன் மனைவி இருவராலும் எழவே முடியவில்லை, ஆழ்ந்த உறக்கம் இருவருக்கும். நேற்றையைப் இரவில் தன்னை முறைத்த மனைவியிடம் ஜனா, “மலர், முதல்ல வா நம்ம ரூம்க்குப்

இரவு 33

“ஏன் ஆசை வரக் கூடாதா?” ஆதினியின் கன்னத்தில் இதழ் உரச அரிச்சந்திரன் கேட்க, “ஆசைதானே, வரலாமே?” என்று ஆதினி இழுத்தவள், “கல்யாணமாகி ஒரு வருசம் ஆகப் போகுது,

இரவு 32

அடுத்த மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் வருவதால் படிப்பு, அசைன்மெண்ட், இண்டர்னல்ஸ் என்று பரபரப்பாக நாட்கள் சென்றன. ஆதினிக்கு அந்த பரபரப்பே பிரச்சனையாக இருந்தது. காலையில் சீக்கிரமே எழுந்து

காதல் 25

இருவருக்குள்ளும் பேச்சு தடிக்க மலர் கோபத்தில் “நான் எங்க வீட்டுக்குப் போறேன்” என்று சொல்ல, “எங்க வேணும்னாலும் போ” என்றான். மும்பை சென்றதும் ‘வந்துட்டேன் மலர்’ என்று

இரவு 31

அரிச்சந்திரன் அன்று காலை சீக்கிரமே நீதிமன்றம் சென்று விட்டான், சக்தி அவனிடம் ஆதாரங்களை எல்லாம் கொடுத்திருந்தான். கூடுதலாக சங்கர், நாகராஜன் மீதான போதை பொருட்கள் பதுக்கல், கடத்தல்

காதல் 24

ஜனாவின் பாவனைப் பார்க்க முரளியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “மாமா, எப்படி கண்டுபிடிச்சீங்க?” என்றான் ஜனா பாவமாக. “நான் எங்க கண்டுபிடிச்சேன், நீதானே சொன்ன?” என்றவருக்கு இன்னும்

இரவு 30

“இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, ஆனா நம்ம முதல்ல இதை சூசைட்னு நினைச்சிட்டோம்ல” ஷெரின் வழக்கின் திருப்பங்களை ஆதினியின் வீட்டில் இருந்த தொலைக்காட்சியில் பார்த்தபடி சொன்னான் கிஷோர். அவர்கள்

இரவு 29

போதை!!!! உள்ளூர் கள்ளில் தொடங்கி உலகில் தினம் தினம் புது புதிதாய் தயாராகிக் கொண்டிருக்கிறது போதைப் பொருள். பணம் இருப்பவன் என்றில்லாமல் வசதிக்கு தக்க அளவில் அனைவருக்கும்

🔗 Insert Link

Scroll to Top