காதல் 32
“ஜனா! வரேன்னு சொல்லவே இல்லை” என்று உற்சாகமாகச் சொல்லி மலர் அவனை உள்ளே அழைத்தாள். அன்று காலையில் வீட்டில் நடந்த களேபரத்தில் வேலைக்குப் போகாத காரணத்தினால் மலர் […]
“ஜனா! வரேன்னு சொல்லவே இல்லை” என்று உற்சாகமாகச் சொல்லி மலர் அவனை உள்ளே அழைத்தாள். அன்று காலையில் வீட்டில் நடந்த களேபரத்தில் வேலைக்குப் போகாத காரணத்தினால் மலர் […]
“SAY NO TO DRUGS” “போதை எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம்” என்று மாணவர்கள் கோஷங்களை எழுப்பியபடி திருவாரூரின் பிரதான வீதிகளில் வலம் வந்தனர். ஆதினிக்குப் படிப்பு
தன் தோள் சேர்ந்த தலைவியை அணைத்துக் கொண்ட ஜனா “உன்னைப் பார்க்காம எப்படி என்னால இருக்க முடியும்னு நீ நினைச்ச? எனக்கு எந்தளவுக்கு ஈகோ இருக்கோ, அதே
“ராஜாண்ணா உங்க கண்ணைப் பார்த்துதான் ஃப்ளாட் ஆகியிருப்பார், கரெக்டா?” என்று கேட்க, “அவரை கேளேன்” என்று ராஜதுரையைக் கண்காட்டினாள். “எனக்கு உங்க அண்ணனைப் பார்த்துதான் பயமில்லை, என்
ஜனா கண்ணீருடன் மலரை அணைக்க, அவளால் அந்த அணைப்பை ஏற்கமுடியவில்லை, அகத்தினில் எழுந்த ஆவேசத்துடன் அவனை உதறினாள். “எல்லாருக்கும் உணர்வுகள் பொதுதானே? ஆனா அதையே நான் செஞ்சா
“அரைடிக்கெட்!” என்று ஆசையாக அழைத்த அரி, “அந்த டோபமைன் பரவசம் எல்லாம் கொஞ்ச நேரம்தானே? இவ்வளவு சலிப்பா இருந்தாலும் என் நெஞ்சில் சாஞ்சிட்டு எங்கிட்ட கதை பேசிட்டு
“தாத்தா மட்டும் அப்பா பத்தி பொய் சொல்லாம இருந்திருந்தா உன்னையும் வர்ணவி மாதிரி நாங்களும் இருந்திருப்போம்ல. ஏன் என்னை ஏமாத்தினார்?” என்று பிரசன்னா புலம்ப, “ஜனா போதும்…இவன்
அரி பேச்சோடு பேச்சாக முத்தங்களால் ஆதினியை திணறடிக்க, ஆதினி சட்னியில் கவனம் வைக்க முடியாமல் தடுமாறினாள். “அரி! தாத்தாவுக்குப் பசிக்கும், இட்லி சுடணும். தள்ளுங்க” என்றதும், அரி
பிரசன்னவாசன் இதுவரை இல்லாத அளவிற்கு அன்று அதிகமாய்க் குடித்தான். எல்லாம் மறக்கவே தன்னை மதுவுக்கு அடிமையாக்கிக் கொண்டிருந்தான் அவன். மறக்கவேண்டும் எல்லாம் மறந்து போய் புதிதாய்ப் பிறந்தது
அன்றிரவு உணவின் போது கூட அரி ஆதினியிடம் பேசவில்லை. அவளும் போட்டி போட்டுக் கொண்டு பேசாது இருந்தாள். அடுத்த நாளும் அப்படியே தொடர, ஆதினிக்கு தன்மானம் தடுத்தது.