Episodes

நிலா 24

கல்கிக்கு ஆழ்ந்த உறக்கத்தில் விழிப்பு வந்துவிட, கண்முழித்து பார்க்க அவள் அறையில் இருந்தாள். நேரம் பார்க்க பதினொன்று. தீடீரென வரப்ரசாத்தின் நினைவு அவளைக் கேட்காமலே வஞ்சியிடம் வந்தது. […]

ஆவல் 22

ராஜதுரையின் பிற்போக்கு எண்ணங்கள் இப்போது அவன் மனதுக்கு முன்னே சென்றன, காதல் என்பது காதில் கூட கேட்க கூடாத வார்த்தை அவன் அகராதியில். அதனால் அந்த வார்த்தையை

நிலா 23

“ஏன்ட்டீம்மா?” என்று வரப்ரசாத் கேட்க   “ஒருத்தங்க உண்மையா ஜெயிக்கனும்னு நினைச்சா அவங்களை ஜெயிக்க வைக்க என்ன செய்யனுமோ அதை செய்யணும். விட்டுக்கொடுத்தா ஒருதடவதான் ஜெயிக்க முடியும்.

ஆவல் 21

‘கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு.. வந்து கைத்தாளம் போடு.. ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப்பார்க்கும் நேரம் இது’ ஊரில் யார் வீட்டிலோ விசேஷம்

நிலா 22

இரவு ஏழு மணி போல்தான் கல்கிக்கு விழிப்பு வர எழுந்து வந்து பார்க்க, சிரஞ்சீவி யமுனாவிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் அவரிடம் பேசவும் கல்கிக்கு அவள் விஷயம் சொல்கிறானோ

ஆவல் 20

‘தூரல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு’

நிலா 21

சிரஞ்சீவி வரப்ரசாத் வழக்கு விஷயமாக கமிஷனரைப் பார்க்க சென்றிருந்தான். அவருடன் பேசி முடித்து வெளியே வருகையில் பரத்வாஜிடமிருந்து அவனுக்குப் போன் வந்தது. “எஸ் பரத்” “ஸார், கல்கி

ஆவல் 19

பொதுவாக பேசியபடி சந்தியாவும் தாரகையும் நடந்தனர். தாரகை அந்த கோவிலின் பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டிந்தாள். “இந்த கோவிலை குருவாயூரோட சேர்த்து தக்ஷின துவாரகை சொல்லுவாங்க. இந்த மன்னர்கள்

நிலா 20

“என்னிக்கு வராங்கன்னு முக்கியமில்லை! இத்தனை வருஷமா என்னோட பழகியும் உனக்கு என்னைத் தெரியலன்னா வருஷத்துல என்ன இருக்கு? உனக்குத் தெரியுமா? ப்ரசாத் மாமா கூட நான் நிறைய

ஆவல் 18

தாரகைக்கு ராஜதுரையின் மீது சமீபத்தில் வந்திருந்த நல்ல எண்ணம் எல்லாம் காற்றில் போனது அந்த நொடி. ‘அன்னிக்குப் பெரிய இவன் மாதிரி பேசினான், எல்லாம் ட்ராமா! அந்த

🔗 Insert Link

Scroll to Top