காதல் 2
சுதந்திரா தன் சுதந்திரம் உடலளவிலும் உள்ளத்தினளவிலும் தடைப்படுவது கண்டவள், இருந்த கோபத்தில், அதன் கொந்தளிப்பில் தனது ஹீல்ஸ் ஷூவினால் ஜனாவின் காலில் ஓங்கி மிதித்தாள். அதிலே அவன் […]
சுதந்திரா தன் சுதந்திரம் உடலளவிலும் உள்ளத்தினளவிலும் தடைப்படுவது கண்டவள், இருந்த கோபத்தில், அதன் கொந்தளிப்பில் தனது ஹீல்ஸ் ஷூவினால் ஜனாவின் காலில் ஓங்கி மிதித்தாள். அதிலே அவன் […]
அரி கால்களைப் படியில் நீட்டியபடி, “என்ன டிரஸ் எல்லாம் வாங்கிட்டீங்களா?” என்று விசாரிக்க, “வாங்கியாச்சு, ரூம்ல இருக்கு. பார்க்கிறீங்களா? ஆதினி கேட்க, அவன் வேண்டாம் என்றான். “நாளைக்கு
தேனிலவு தித்திப்பாய் முடிய, விமான நிலையத்தில் வந்திறங்கிய ராமையும் சாதனாவையும் அழைக்க மாதவன் வந்துவிட்டான். “என்னடா ஜொலிக்கிற?” என்று ராமின் இடுப்பில் கிள்ளியபடி உற்சாகம் பொங்க கேட்டான்
அடுத்த நாள் விடியல் ராமிற்கு மிகவும் அழகாய் விடிந்தது. அவன் கண்விழித்ததே அவன் காதல் மனைவியின் முகத்தில்தானே? சாதனாவுடன் ஒன்றாய் வாழ்ந்தபோதும், அவன் கண்விழிக்கும்போது சாதனாவின் முகம்
இருவர் மனமும் அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தது. தன்னைப் பெற்றவரைப் பார்த்து, அவரின் குணத்தை வெறுத்து முழுமையாக அவரை மனத்தில் இருந்து ஒதுக்கிவிட்டு வீட்டுக்கு வந்தான் பரசுராம்.
தன்னருகே அமைதியாக கவலையை மறந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள் சாதனா. எத்தனை சோகங்கள் இருந்தாலும் அவன் வாழ்வை அவன் எவ்வளவு செம்மையாக அமைத்துக் கொண்டான் என்று
“அமிழ்தா!” என்று குரல் கொடுத்துக் கொண்டே வெளியே வந்தாள் சுதந்திரமலர். அவளது அம்மா சாரதா, “அவ காலையில அத்தை எழுந்தப்பவே எழுந்துட்டா, அத்தை பால் கொடுத்தாங்க குடிச்சா”
சில வருடங்களுக்குப் பிறகு… குண்டூர் சிரிபுரம். கல்கி இப்போது பல அவதாரங்கள் எடுத்து இருந்தாள். எல்லா பொறுப்புகளும் அவளுடையதே. சிரஞ்சீவி ஒரு முறை பேச்சுவாக்கில் “அப்பாவுக்கு ரீடையர்
ராமின் மகிழ்வை வார்த்தையால் அடக்க முடியவில்லை. எல்லாவற்றிலும் மகிழும் மனமும் குணமும் உடையவன் என்றாலும் கூட இந்த இனிய அதிர்வில் அகம் குதூகலமாகிவிட்டது, குழந்தை போலாகிவிட்டது! எங்கோ
ப்ரதீப், பரசுராம் உடன் படித்தவன். நண்பனும் கூட! சீனியர் என்பதில் ப்ரதீப்போடு பேச்சு உண்டாகி, ஒரு கட்டத்தில் சாதனாவுக்கு அவன் மீது ஈர்ப்பு, ப்ரதீப்புக்கும் அப்படியே! காதல்