ஆவல் 31
முரணான கொள்கை உள்ள இருவர் இணைவது எளிது! மாற்றிக்கொள்வதை விட மற்றவர் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமே முதலடி. அதனை துரை திறம்பட செய்தாலும், முரணான கொள்கை உள்ள […]
முரணான கொள்கை உள்ள இருவர் இணைவது எளிது! மாற்றிக்கொள்வதை விட மற்றவர் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமே முதலடி. அதனை துரை திறம்பட செய்தாலும், முரணான கொள்கை உள்ள […]
தன் மனதை சொல்வதற்கு முந்தையை கணம் வரை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லை சிரஞ்சீவியிடம். தன்னையும் மீறிய செயல் அது, அது கல்கியால்..! அவளின்
“ஏன் சாருக்கு வாய் இல்லையா?” தாரகை பல நாட்கள் கழித்து கோபமாக துரையிடம் பேசினாள். தங்கையின் பேச்சில் கோபம் இருப்பதை உணர்ந்த அரி சட்டென்று அவளை அடக்கினான்.
நால்வருமாக அருகே இருந்த த்ரிபுரனேனி ஹனுமந்தன் வீட்டுக்குச் சென்றனர். கல்கிக்குக் கொஞ்சம் தயக்கமாய் இருந்த்து. புதிதாய் அத்தையின் உறவினர்களைப் பார்க்க போகிறோமே, மொழியும் புரியாதே என்று யோசிக்க
“ஓஹ், ஓஹ்! அண்ணனுங்க மெண்டாலிட்டியா? அப்போ இனிமே எங்க அண்ணா இருந்தா என் பக்கம் வர மாட்ட?” தாரகை அவனருகே நாற்காலியை நகர்த்திப்போட்டு மேஜையில் கை ஊன்றி
சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேர விமான பயணத்தில் விஜயவாடா சென்றனர் கல்கியும் சிரஞ்சீவியும். முதல் முறை வானில் பறந்தாள் வஞ்சி!! அவளுக்குப் பிடித்த பறவை போல.!
“என்னடா பெரியப்பா பெரிய ஆப்பா வச்சாரு போல?” துரை போனை எடுத்தவுடன் அறிவு கிண்டலாகக் கேட்க, “பக்கத்துல இருந்திருந்தா பல்லைத் தட்டிருப்பேன் அறிவு. வாங்கிக் கட்டிக்காத” என்றான்
மௌனம் இத்தனை இசைக்குமென வரப்ரசாத் அன்றுதான் அனுபவத்தில் உணர்ந்தான். அவள் விழியும் அவன் விழியும் சங்கமித்த, அந்த காதல் சஞ்சரித்த நொடிகள் அத்தனைப் பிடித்தது. அவனுக்காகவே தான்
தெருவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டு, சட்டென துரை தாரகையிடமிருந்து விலகினான். அவன் வாசம் உணர்ந்து அணைத்திருந்தவள் அவன் விலகவும் குறுகுறுப்புடன் அவனை பார்க்க, அவன் அவளை
கல்கி இரண்டாம் ஆண்டில் இருந்தாள். கல்லூரி தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தது. சென்ற செமெஸ்டரிலும் அவள்தான் முதல் மாணவி. இந்த ஓராண்டில் மாதம் மாதம் உதயமூர்த்தி வந்து