Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

ஆவல் 21

‘கஸ்தூரி மானே கல்யாணத் தேனே கச்சேரி பாடு.. வந்து கைத்தாளம் போடு.. ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப்பார்க்கும் நேரம் இது’ ஊரில் யார் வீட்டிலோ விசேஷம் […]

நிலா 22

இரவு ஏழு மணி போல்தான் கல்கிக்கு விழிப்பு வர எழுந்து வந்து பார்க்க, சிரஞ்சீவி யமுனாவிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் அவரிடம் பேசவும் கல்கிக்கு அவள் விஷயம் சொல்கிறானோ

ஆவல் 20

‘தூரல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் தெரிந்த பிறகு திரைகள் எதற்கு நனைந்த பிறகு நாணம் எதற்கு’

நிலா 21

சிரஞ்சீவி வரப்ரசாத் வழக்கு விஷயமாக கமிஷனரைப் பார்க்க சென்றிருந்தான். அவருடன் பேசி முடித்து வெளியே வருகையில் பரத்வாஜிடமிருந்து அவனுக்குப் போன் வந்தது. “எஸ் பரத்” “ஸார், கல்கி

ஆவல் 19

பொதுவாக பேசியபடி சந்தியாவும் தாரகையும் நடந்தனர். தாரகை அந்த கோவிலின் பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டிந்தாள். “இந்த கோவிலை குருவாயூரோட சேர்த்து தக்ஷின துவாரகை சொல்லுவாங்க. இந்த மன்னர்கள்

நிலா 20

“என்னிக்கு வராங்கன்னு முக்கியமில்லை! இத்தனை வருஷமா என்னோட பழகியும் உனக்கு என்னைத் தெரியலன்னா வருஷத்துல என்ன இருக்கு? உனக்குத் தெரியுமா? ப்ரசாத் மாமா கூட நான் நிறைய

ஆவல் 18

தாரகைக்கு ராஜதுரையின் மீது சமீபத்தில் வந்திருந்த நல்ல எண்ணம் எல்லாம் காற்றில் போனது அந்த நொடி. ‘அன்னிக்குப் பெரிய இவன் மாதிரி பேசினான், எல்லாம் ட்ராமா! அந்த

நிலா 19

வசந்தியை மாலை வரவேண்டாம் என்று கல்கி சொல்லிவிட்டாள். அவள் அம்மா வைத்திருந்த குழம்பு இருக்க அதையே மதியம் வைத்து உண்டுவிட்டனர். ஜெகதீஷுக்கும் சிரஞ்சீவிக்கும் தனியே எடுத்து வைத்துவிட்டாள்.

ஆவல் 17

“எனக்கும் ஸ்கூல் படிக்கும்போது மழை எப்படா வரும், லீவ் விடும்னு நினைச்சிருக்கேன். இப்ப நினைச்சா சிரிப்பாவும் இருக்கு சீப்பாவும் இருக்கு, இப்ப கஷ்டமா இருக்கு” என்றுவிட்டான். ஏற்கெனவே

நிலா 18

“ஆப்ஷன் பி கஷ்டம்தான்” என்றதும் கல்கி ஒரு நொடி புரியாது பார்த்தவள் புரிந்தவுடன் அவனை முறைக்க, அதற்குள் வசந்தி அறை வாயிலில் நின்று “தம்பி, சமையல் முடிஞ்சது.

🔗 Insert Link

Scroll to Top