நிலா முற்றம் 7
ரசிகாவின் சலிப்பைப் பார்த்த யுவிக்கு வருத்தமாய் இருக்க, “இப்படி சலிச்சிட்டு பிடிக்காம ஒரு கல்யாணம் பண்ணிக்கப் போறியா நீ? உனக்குப் பிடிச்ச மாதிரி யாராவது சொல்லுடி” என்றாள் […]
ரசிகாவின் சலிப்பைப் பார்த்த யுவிக்கு வருத்தமாய் இருக்க, “இப்படி சலிச்சிட்டு பிடிக்காம ஒரு கல்யாணம் பண்ணிக்கப் போறியா நீ? உனக்குப் பிடிச்ச மாதிரி யாராவது சொல்லுடி” என்றாள் […]
“அவங்க மூணு பேரும் எங்க அப்பு?” என்று உமா அவள் கையில் ஜூஸைக் கொடுத்தவர் கேட்க, “அண்ணா அக்காவை அழைச்சிட்டு வாக்கிங் போயிருக்காங்க, சர்வா வாசல்ல நிக்கிறார்
ஏதுவொரு பாடலை சந்தோஷமாய் முணுமுணுத்த ரசிகாவைக் கண்டு யுவிக்கும் மகிழ்வுதான். அவளும் காலை வந்தது முதலே பார்க்கிறாள் ரசிகாவின் முகத்தில் என்றுமில்லா ஒரு புது பொலிவு, தெளிவு!
“பாருங்க எப்படி பேசுறான்” என்று புஷ்பா புலம்ப, “என்ன புஷ்பா நீ? இப்போதான் வந்தான், உடனே இதெல்லாம் பேசனுமா?” என்று சுகுமாறன் கேட்டார். “வேற எப்போ பேச
ரசிகாவின் புன்னகையை ரசிக்கும் மன நிலை கொஞ்சமும் சர்வஜனனிடம் இல்லை. காலையில் கூட எதார்த்தமாகவே அவளைக் கண்டான், சீண்டினான். இப்போது சிவசங்கர் அவனை அவ்வளவு மோசமாய்ப் பேசியிருக்க
ரசிகாவின் மௌனத்தில் இன்னும் கோபம் பெருகியது சர்வாவுக்கு. இருந்தும் இருக்குமிடம் உணர்ந்தவன், “மேம், இப்படியே எவ்வளவு நேரம் நிக்கப் போறீங்க?” என்றான் எரிச்சலுடன். அதற்குள் வகுப்பில் மாணவர்களின்
‘செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே?’ இசையின் துணையோடு காலை சமையலில் ஈடுபட்டிருந்தாள் ரசிகா. அவளின் அம்மாவின் பழக்கமது, எப்போதும் வீட்டில் பாட்டுக்
சுதந்திர மலரால் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை, உடலெல்லாம் ஒரு பரபரப்பு, உள்ளத்தில் துறுதுறுப்பு. ஜனா இப்போதுதான் குளிக்கப் போனான். அவனிடம்தான் முதலில் சொல்ல வேண்டும் என்று
“டேய் இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நிக்கப் போற?” என்று மனைவியைப் பார்த்த மகனை சௌந்தர்யா அதட்டல் போட “இதோ போயிட்டேன்” என்றபடி ஜனா வெளியே போனான்.
பிரசன்னா “ஏன் மலர் அவ்வளவு அவசரமா வீட்டை விட்டு கிளம்பின? என்னாலயா?” என்று மலரிடம் கேட்க, மலரோ “அது என் வீடு, எனக்கு எப்ப போகணும்னு தோணுதோ