Episodes

நிலா 29

மௌனம் இத்தனை இசைக்குமென வரப்ரசாத் அன்றுதான் அனுபவத்தில் உணர்ந்தான். அவள் விழியும் அவன் விழியும் சங்கமித்த, அந்த காதல் சஞ்சரித்த நொடிகள் அத்தனைப் பிடித்தது. அவனுக்காகவே தான் […]

ஆவல் 27

தெருவில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டு, சட்டென துரை தாரகையிடமிருந்து விலகினான். அவன் வாசம் உணர்ந்து அணைத்திருந்தவள் அவன் விலகவும் குறுகுறுப்புடன் அவனை பார்க்க, அவன் அவளை

நிலா 28

கல்கி இரண்டாம் ஆண்டில் இருந்தாள். கல்லூரி தொடங்கி ஒரு மாதம் ஆகியிருந்தது. சென்ற செமெஸ்டரிலும் அவள்தான் முதல் மாணவி. இந்த ஓராண்டில் மாதம் மாதம் உதயமூர்த்தி வந்து

ஆவல் 26

பயணம் மிகவும் அமைதியாகவே சென்றது. காரின் ஜன்னல் திறந்திருக்க, காற்று மட்டுமே இருவரிடமும் பேசி சென்றது. ராஜதுரைக்குத் தாரகையிடம், “தாரக! உன்கிட்ட தாத்தா சொல்லியிருப்பார் நினைக்கிறேன், அம்மா

நிலா 27

“அதெல்லாம் வேற, எனக்கு அவசியம். ஆனா வேற ஊருக்குப் பொய் சொல்லிட்டு போறதெல்லாம் எனக்கு வேண்டாம். அவருக்கு நான் செய்றது தெரியாதுன்றதால அவரை ஏமாத்துறது தப்பு. அது

ஆவல் 25

அருணாவுக்கு மகனை பார்க்க பார்க்க கோபம் அதிகமானது. “ஏண்டா அறிவு இருக்கா உனக்கு?” என்று திட்டினார். துரை பதில் பேசவில்லை.   “இந்த பேச்சை விடும்மா” என்று

நிலா 26

மாலை நேரம் இத்தனை மஞ்சிமத்துடன் இருந்தது போல் வரப்ரசாத்தின் நினைவில் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் கல்கி வந்துவிடப் போகிறாள் என்பதே சுவாசத்தை சீராக்கியது. தான் ஒரு

ஆவல் 24

“இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்?” என்று போக பார்த்தவனை நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள் தாரகை. துரைக்கு மனது வலித்தது. ஏனோ அவனால் சட்டென்று காதல் சொல்ல

நிலா 25

அப்பாவின் பேச்சில் கல்கியின் முகம் வாட அங்கை குறுக்கீட்டார். “இரண்டு வருஷம் போகட்டும்ங்க. இப்பவே எதுக்கு இதைப் பேசிக்கிட்டு. சின்னப்பொண்ணுங்க அவ” என்றதும் மகளின் முகம் பார்த்தவருக்கும்

ஆவல் 23

தாரகைக்கு அவளின் மன நிலையே புரியவில்லை. ராஜ துரையின் மீது மட்டும் கோபமாக வந்தது. அவனை திட்டினால் மட்டுமே மனம் ஆறும் என்ற நிலை. சந்தியா துரை

🔗 Insert Link

Scroll to Top