Pavithra Narayanan - Literary Image 129
Pavithra Narayanan - Literary Image 129

Episodes

நிலா முற்றம் 14

ரசிகாவின் பின் சர்வா இடைவெளி விட்டு வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான், இருவருமாக ஒரு சின்ன சாலையில் செல்லும்போது அந்த திருப்பத்தில் ரசிகா முதலில் திரும்பிவிட, எதிர்ப்பக்கம் வந்த […]

தூரம் 3

சக்திவேலுக்கு சரோஜினியை விட லாலா என்ன நினைப்பான் என்ற கவலையே அதிகம். தன் நட்பை அவன் எவ்வளவு மதிக்கிறான் என்று தெரியும். சரோஜினிக்கும் அவனுக்குமான காதல் இந்த

நிலா முற்றம் 13

சர்வஜனனுக்கு ரசிகாவின் இந்த ஒதுக்கம் உறுத்திக் கொண்டே இருந்தது, அதனை பெரிதாய் நினைக்காமல் இருக்க இப்போதும் ரசிகா இப்படி ஒதுங்கிப் போக, அது அவனைப் பெரிதாய்த் தாக்கியது,

தூரம் 2

சக்திவேலும் லாலாவும் இன்று நண்பர்கள் இல்லை. அவர்களின் பத்து வயது முதல் தோழர்கள். சிறுவர்களாய் இருந்தபோது ஒன்றாக விளையாட, திலகரும் லட்சுமணனும் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பேரப்பிள்ளைகளிடம் பகையை

நிலா முற்றம் 12

யுவியின் கேள்விக்குப் பதில் தெரிந்தாலும் தன் மனதை வெளிக்காட்டாத ரசி, “எனக்கு இப்போ க்ளாஸ் இருக்கு” என்று சொல்லி வகுப்பறையினுள் நுழைந்து கொண்டாள். அன்று மாலையும் யுவி

நிலா முற்றம் 11

இரவு உணவு உண்ண சிவசங்கரன் அழைக்க ரசிகா வழக்கம்போல் அமைதியாக உண்டாள். “இப்ப வலி போச்சாம்மா?” என்ற அப்பாவின் கேள்விக்குப் பதிலாய், “கொஞ்சம் பரவாயில்லைப்பா” என்றதும் “உமா

தூரம் 1

“மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் வரப்போவுது, யார்லாம் மண்டாபிடி செய்யப்போறீங்களோனு வரிசையா வந்து பதிவு பண்ணிடுங்க” கோவில் நிர்வாகி சொல்ல ஊரார் எல்லாரும் வரிசையாக பதிவு செய்தனர்.

நிலா முற்றம் 10

அங்கு கோபத்தில் நின்றிருந்தார் சிவசங்கரன், சிவனாய்! அப்படி ஒரு ரௌத்திரம்!! அதில் அதிர்ந்து ரசிகா சர்வாவை விட்டு விலகி நிற்க, உமாவும் ரசிகா இன்னும் உறங்கவரவில்லையே என்று

நிலா முற்றம் 9

அடுத்த நாள் ரசிகாவும் வைஷாலியும் நடந்து வருகையில், அவர்கள் பள்ளியை விட்டு நாலைந்து தெருக்கள் தள்ளி ஒரு நேர் சாலையில் இவர்கள் வர, பிரிந்து இருந்த தெரு

நிலா முற்றம் 8

சர்வா இத்தனை வருடம் வெளி நாட்டில் இருந்த போது தெரியவில்லை, ஆனால் அருகாமையில் ரசிகாவின் அகம் அனுமதியின்றி சர்வாவை ரசிக்கத் தொடங்கியிருந்தது. அடுத்தவருடனான போர்களையும் போராட்டங்களையும் விட

🔗 Insert Link

Scroll to Top