ஆவல் 32
ராஜதுரை தாரகைக்குத் தலை தீபாவளி சீர்வரிசை அன்று வருவதாக இருந்தது. அரிச்சந்திரன், அறிவு, கமலா இன்னும் சில சொந்தங்கள் எல்லாம் தாரகைக்கு வரிசை கொண்டு வந்தனர். சரியாக […]
ராஜதுரை தாரகைக்குத் தலை தீபாவளி சீர்வரிசை அன்று வருவதாக இருந்தது. அரிச்சந்திரன், அறிவு, கமலா இன்னும் சில சொந்தங்கள் எல்லாம் தாரகைக்கு வரிசை கொண்டு வந்தனர். சரியாக […]
‘ப்ரியத்தம்மா ப்ரியத்தம்மா பளிக்கினதி ஹிருதயமே சரிகம..’ என்று சின்மயி உருகிப் பாடிக்கொண்டிருந்தார். தெலுங்கு சேனலில் பாட்டு ஓட சிரஞ்சீவியும் கூட சேர்ந்து பாடினான். கல்கியின் குழப்பம் தீரந்தவுடன்
கல்கியின் கண்ணீரைக் கண்டு இன்னும் கோபம் பெருகியது சிரஞ்சீவிக்கு. “நீ இன்னொரு யமுனாவா எல்லாம் இருக்க வேண்டாம், இப்படியே இருந்து என் உயிரை வாங்கு” என்று கத்த
முரணான கொள்கை உள்ள இருவர் இணைவது எளிது! மாற்றிக்கொள்வதை விட மற்றவர் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமே முதலடி. அதனை துரை திறம்பட செய்தாலும், முரணான கொள்கை உள்ள
தன் மனதை சொல்வதற்கு முந்தையை கணம் வரை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லை சிரஞ்சீவியிடம். தன்னையும் மீறிய செயல் அது, அது கல்கியால்..! அவளின்
“ஏன் சாருக்கு வாய் இல்லையா?” தாரகை பல நாட்கள் கழித்து கோபமாக துரையிடம் பேசினாள். தங்கையின் பேச்சில் கோபம் இருப்பதை உணர்ந்த அரி சட்டென்று அவளை அடக்கினான்.
நால்வருமாக அருகே இருந்த த்ரிபுரனேனி ஹனுமந்தன் வீட்டுக்குச் சென்றனர். கல்கிக்குக் கொஞ்சம் தயக்கமாய் இருந்த்து. புதிதாய் அத்தையின் உறவினர்களைப் பார்க்க போகிறோமே, மொழியும் புரியாதே என்று யோசிக்க
“ஓஹ், ஓஹ்! அண்ணனுங்க மெண்டாலிட்டியா? அப்போ இனிமே எங்க அண்ணா இருந்தா என் பக்கம் வர மாட்ட?” தாரகை அவனருகே நாற்காலியை நகர்த்திப்போட்டு மேஜையில் கை ஊன்றி
சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேர விமான பயணத்தில் விஜயவாடா சென்றனர் கல்கியும் சிரஞ்சீவியும். முதல் முறை வானில் பறந்தாள் வஞ்சி!! அவளுக்குப் பிடித்த பறவை போல.!
“என்னடா பெரியப்பா பெரிய ஆப்பா வச்சாரு போல?” துரை போனை எடுத்தவுடன் அறிவு கிண்டலாகக் கேட்க, “பக்கத்துல இருந்திருந்தா பல்லைத் தட்டிருப்பேன் அறிவு. வாங்கிக் கட்டிக்காத” என்றான்